அண்மைய எழுத்துகள்
அஷேரா – 1
1 மாநில அரசின் அகதிகள் திணைக்களத்தின் நான்காவது மாடி அறையில் கோடை வெயில் குபு குபு என்று புகுந்ததில் சுவர்களும் மேசைகளும் பிரகாசமாயிருந்தன. அருள்குமரனுக்கு எதிரிலிருந்த அதிகாரி தடித்த வில்லைகளுடைய கண்ணாடியை அணிந்திருந்தான். அவனுக்கு இலங்கையின் நிலவியல், அரசியல், இயக்கவியல் –…
திசை ஒன்பது வாசிப்பு / நா.கதிர்வேலன் – விகடன்
ஈழத்திலிருந்து தமிழர்கள் உலகத்தின் எல்லா திசைகளுக்கும் ஓடத் தொடங்கி 40 ஆண்டுகளாகிறது. அலைந்து அலைந்து காடுகள், கடும் குளிரான பனிநிலங்கள், உறைந்த நதிகளையெல்லாம் கடந்துபோன வரலாறுகள் அவர்களுக்கு உண்டு. எங்கே போகிறோம், எப்படிப் போகிறோம் என்றே தெரியாத பயணங்கள்கூட இருக்கின்றன. அப்படியொரு…
அஷேரா
வண்டல் நிலம். குருதிபோலச் சிவந்த புழுதி சுழியாக விரிந்து எழுந்தது. ஒரு புயல்காற்றின் பின் மீந்த எச்சங்களென மரங்கள் தூர்ந்துபோயிருந்தன. மரங்களின் பச்சையத்தை வெம்மை கருக்கித் தின்று விட்டிருந்தது. கடலொன்று புகுந்தபோது அலை காவி வந்த மண்டையோடுகளையும், தோள்ப்பட்டை எலும்புகளையும், பற்களையும்…
சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் – சு.வேணுகோபால்
1977 முதல் 2011 வரையிலான ஈழப்போர்ச் சூழலில் தமிழ்க் குடும்பங்கள் எப்படியெல்லாம் சீரழிந்தது என்பதை ‘ஆதிரை’ நாவல் விவரிக்கின்றது. டெலோ, ஈபி.ஆர்.எல்.எப், எல்.டி.டி போன்ற தமிழ் ஈழவிடுதலை இயக்கங்களுக்குள் நிகழ்ந்த அரசியல் நிலைப்பாடுகள், அழித்தொழிப்புகளின் பக்கம் என நாவல் பயணிக்கவில்லை. மாறாக,…
திசை ஒன்பது வாசிப்பு / The Tamil Narrator
திசை ஒன்பது நாவல் பற்றிய ஒரு காணொலிப் பதிவு





