ஈழத்தமிழர்கள் கொடுத்த விலைக்கு பிராயச்சித்தம், ஐந்தாறு பேரை தண்டிப்பது மட்டுமே அல்ல

இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கே உரியது என்ற நம்பிக்கை அது. தமிழர்கள் வெளியிலிருந்து வந்த வந்தேறிகள், இரண்டாம் தர பிரஜைகள் என்ற நம்பிக்கை. இது இன்று, நேற்று வந்ததல்ல, ஆயிரம் வருஷ நம்பிக்கை. இதை பௌத்த மகாசங்கமும் கடும் போக்குள்ள பிக்குகளும் எண்ணெய் ஊற்றி ஊற்றி வளர்த்தெடுக்கிறார்கள். நீதித்துறைகூட அவர்களுக்குப் பணிந்தே ஆகவேண்டிய நிலை.’

Fear and the Desire to Escape Are Worthy of Respect

An Interview with SAYANTHAN by ANNOGEN, editor of Akazh magazine ; Translated by JEGADEESH KUMAR Originally published in vishnupuramusa.org Original Tamil interview அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது : சயந்தன்(Tamil online magazine, Akazh, Jan 2026) Sayanthan is an Eelam Tamil writer. Through his…

புலம்பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது

சமகால ஈழ எழுத்தாளர்களுள் சயந்தன் குறிப்பிடத்தகுந்தவர். ”ஆறாவடு” நாவலின் மூலம் வெகுவாக அறியப்பட்ட இவரின் இரண்டாவது நாவலான “ஆதிரை“ (தமிழினி பதிப்பகம்)  ஈழப்படைப்புக்களில் முக்கியமான வருகை. நாவல்களை மட்டுமல்லாது சிறுகதைகளையும் எழுதும் சயந்தனின் மிக அண்மைய சிறுகதையான “பூரணம்” விவாதத்திற்கு உள்ளானது. ஆதிரை என்கிற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இப்போது…

கதை எழுதுவது என்பது கணித சமன்பாடு அல்ல

“கதை எழுதுவது என்பது கணித சமன்பாடுகளில் எழுதுவது போன்ற விடயம் கிடையாது. தொடர்ச்சியான வாசிப்பும், பயிற்சியும் தான் சம்பவங்களை கதைகளாக்கும் ஆற்றலை எமக்கு அளிக்கவல்லன” என்ற தன் கருத்தோடு திரைப்படக்கதைகளை தேர்ந்தெடுப்பது எவ்வாறு? என்ற விடயத்தை தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக நேற்றைய தினம் (2020.06.07) எம் பட்டறைக்குழு மாணவர்களுடன்…

ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்

19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது. நேர்காணல் : கருணாகரன் 1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன? அது எப்ப வருது? அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று…