திசை ஒன்பது வாசிப்பு / அரவிந்தராஜ்
சயந்தனுடைய இதுவரை வெளிவந்த ஆறாவடு, ஆதிரை, அஷேரா ஆகிய நாவல்களையும் பெயரற்றது மற்றும் இறுதி வணக்கம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்திருக்கின்றேன். திசை ஒன்பது அவரின் நான்காவது நாவல். சுவிஸ்க்கு அகதித் தஞ்சம் கோரிப் புறப்படும் இளங்கோவை மையமாகக் கொண்டு தன்வரலாற்றுப் பாணியில் அகதிகளின் பயணக் கதைகளைக் கூறுவதே…
