அஷேரா – 17

அடிப்படைப் பயிற்சிகளின் பிறகு அருள்குமரனை நேரடியாகவே அரசியல் பிரிவில் இணைத்துவிட்டிருந்தார்கள். இப்போது முகாம் காடுகளில் இல்லை. ஊர் மனைக்குள் ஒரு கல்வீடு. யாரோ வெளிநாட்டுக்குப் போனவர்களின் வீடாகத்தான் இருக்க வேண்டும். பழ மரங்களும் பூ மரங்களும் சோலையாகப் பரவிய வளவு. அவனோடு பன்னிரெண்டு பேர் தங்கியிருந்தார்கள்.  வகுப்புக்களும் மக்கள்… தொடர்க

அஷேரா – 16

அபர்ணா வேலை செய்த முதியோர் காப்பகத்திலேயே அருள்குமரனுக்கும் சமையல் உதவியாளனாக வேலை கிடைத்தது. மூவாயிரத்து நூறு பிராங்குகள் சம்பளம். அபர்ணாதான் அப்படியொரு வேலை வந்திருப்பதாகவும் விண்ணப்பிக்குமாறும் சொன்னாள். “முந்தி நூறு பேருக்குச் சமைச்ச கொம்பனியின்ரை பெயரை மறக்காமல் எழுதுங்க.” என்றபோது அருள்குமரனுக்கு அதைக் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது. “எல்… தொடர்க

அஷேரா – 15

நிலத்தைச் சுற்றி வளைத்திருந்தது இருட்டு. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைக்கின்ற சத்தம். தெருவில் யாரும் இல்லை. நெஞ்சுப் படபடப்பு இப்போதுதான் கொஞ்சம் தணிந்திருக்கிறது. பிள்ளையார் கோயில் கிணற்றடியிலிருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே புலிகள் மறித்துவிட்டார்கள். இந்தத் தடவை சாவு நிச்சயம் என்றுதான் நினைத்தான். அநியாயமாக அவனை ஏற்றிவந்த சைக்கிள்காரரையும்… தொடர்க

அஷேரா – 14

14 சூரிச் நகரத்தில் ஒரு பார்பிக்யூ கடையில் வேலை இருப்பதாக பேருந்தில் எதேச்சையாகச் சந்தித்த லவகுசராசா சொன்னான். அவனுக்கும் யாரோதான் சொல்லியிருக்கிறார்கள். “நான் செய்யேலாது. விசா இல்லை. நீர் நேர போய்க் கேளும்.” என்றான். அருள்குமரன் அன்றைக்கே போய்விட்டான். தொடருந்து நிலையத்தின் உள்ளேயே, இறங்கி வரும் பயணிகளைப் பார்த்த… தொடர்க

அஷேரா – 13

அன்றைக்கு அற்புதம் மட்டக்களப்பிற்குப் போகவில்லை. எங்கோ தமிழ்நாட்டின் ஒரு மூலையிலிருந்து அவனைத் துரத்திக்கொண்டு வருபவர்களுக்கு மட்டக்களப்பு கூப்பிடு தொலைவுதான். நேராகக் கதவைத் திறந்து வந்து சுடுவார்கள். ஒரேயொரு வழி, திரும்பவும் ரெலோக் காரரர்களிடம்தான் தஞ்சம் கோரினான். அவர்கள் அளவெட்டியிலிருந்த ஒரு மூதாட்டியின் பராமரிப்பில் அவனை வைத்திருந்தார்கள். ஊருக்கு ஒதுக்குப்… தொடர்க