அஷேரா – 10
10 அருள்குமரனின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை மத்திய புகலிடப் பணியகம் ஏற்றுக்கொண்ட தகவலைப் பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார்கள். கடிதத்தின் உள்ளே கத்தையாகத் தாள்கள், ஒன்றுமே விளங்கவில்லை. மாலையில் முல்லர் வரும் வரைக்கும் காத்திருந்தான். லப்பாமும் டப்பாமும்தான் அந்தரப்பட்டார்கள். “ரிஜெக்ட் பண்ணிப் போட்டாங்களோ?” முல்லருக்கு கடிதத்தின் தலைப்பைப் படித்தபோதே புரிந்துவிட்டது…. தொடர்க
