அஷேரா
வண்டல் நிலம். குருதிபோலச் சிவந்த புழுதி சுழியாக விரிந்து எழுந்தது. ஒரு புயல்காற்றின் பின் மீந்த எச்சங்களென மரங்கள் தூர்ந்துபோயிருந்தன. மரங்களின் பச்சையத்தை வெம்மை கருக்கித் தின்று விட்டிருந்தது. கடலொன்று புகுந்தபோது அலை காவி வந்த மண்டையோடுகளையும், தோள்ப்பட்டை எலும்புகளையும், பற்களையும் பின்னர் அனாதரவாக விட்டுச் சென்றிருந்தது. மேற்கில்…