அஷேரா – 11
11 இரவின் கடைசிச் சத்தமும் நீங்கியது. அற்புதத்திற்கு நித்திரை வரவில்லை. ஏதேதோ ரீங்காரங்கள், நாய்கள் குரைக்கின்ற சத்தங்கள், தொலைவில் பேருந்துகளின் இரைச்சல்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது நேரம் கட கடவென்று போன மாதிரி இருந்தது. இப்போது அப்படி இல்லை. காலத்தை காலால் மிதித்து வைத்திருக்கிற அமைதி. யோசனைகள் அலைந்தன. ‘சப்பறம் ஏன்… தொடர்க
