அஷேரா

வண்டல் நிலம். குருதிபோலச் சிவந்த புழுதி சுழியாக விரிந்து எழுந்தது. ஒரு புயல்காற்றின் பின் மீந்த எச்சங்களென மரங்கள் தூர்ந்துபோயிருந்தன. மரங்களின் பச்சையத்தை வெம்மை கருக்கித் தின்று விட்டிருந்தது. கடலொன்று புகுந்தபோது அலை காவி வந்த மண்டையோடுகளையும், தோள்ப்பட்டை எலும்புகளையும், பற்களையும் பின்னர் அனாதரவாக விட்டுச் சென்றிருந்தது. மேற்கில்…

சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் – சு.வேணுகோபால்

1977 முதல் 2011 வரையிலான ஈழப்போர்ச் சூழலில் தமிழ்க் குடும்பங்கள் எப்படியெல்லாம் சீரழிந்தது என்பதை ‘ஆதிரை’ நாவல் விவரிக்கின்றது. டெலோ, ஈபி.ஆர்.எல்.எப், எல்.டி.டி போன்ற தமிழ் ஈழவிடுதலை இயக்கங்களுக்குள் நிகழ்ந்த அரசியல் நிலைப்பாடுகள், அழித்தொழிப்புகளின் பக்கம் என நாவல் பயணிக்கவில்லை. மாறாக, சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமான நீண்டகாலப்…

ஆதிரை வாசிப்பு / கார்த்திக் பிரகாசம்

ஈழத்து இலக்கியங்களின் மீது பெரும் ஆர்வமும், தீராத நேசமும் எப்பொழுதும் எனக்கு உண்டு. உலகின் வேறெந்த இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் அதன் மேன்மையுறு சாரத்திற்குச் சற்றும் சளைக்காத ஓர் உள்ளொளியை ஈழ இலக்கியங்களிலும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். வாசிப்புக்குள் நுழைந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே ஈழ இலக்கியங்கள்…

திசை ஒன்பது வாசிப்பு / ஏக்நாத் – தி இந்து

அகதிகளின் எல்லை வலி போருக்கு பின்னான ஈழ படைப்புகளில், யுத்தத்தின் தாக்கத்தையும் அது கொடுத்த வலிகளையும் பார்த்திருக்கிறோம். அ.முத்துலிங்கத்தின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவலைப் போல இன்னும் சில, போலி கடவு சீட்டு மூலம் புலம்பெயர் தமிழர்கள், நாடுகளின் எல்லைகளில் எதிர்கொள்ளும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளையும் அலைகழிப்புகளையும்…