திசை ஒன்பது வாசிப்பு / மணிமாறன்
எழுத்தாளர் சயந்தனின் ஆறா வடுவும். ஆதிரையும் தமிழ் நாவல் உலகிற்கு அவரின் மிக முக்கியமான பங்களிப்புகள். திசை ஒன்பது அவருடைய புதிய நாவல். போர் நிகழ்த்திய உளவியல் சிக்கலில் இருந்து மீளவே முடியாத துயரங்களின் பொழுதுகளையே நாவலாக்கியிருக்கிறார். வாழ்வதைத் தவிர வேறு எந்த சாத்தியத்தையும் வழங்காத போர் மேகம்…
