அஷேரா – 15

நிலத்தைச் சுற்றி வளைத்திருந்தது இருட்டு. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைக்கின்ற சத்தம். தெருவில் யாரும் இல்லை. நெஞ்சுப் படபடப்பு இப்போதுதான் கொஞ்சம் தணிந்திருக்கிறது. பிள்ளையார் கோயில் கிணற்றடியிலிருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே புலிகள் மறித்துவிட்டார்கள். இந்தத் தடவை சாவு நிச்சயம் என்றுதான் நினைத்தான். அநியாயமாக அவனை ஏற்றிவந்த சைக்கிள்காரரையும்… தொடர்க

அஷேரா – 14

14 சூரிச் நகரத்தில் ஒரு பார்பிக்யூ கடையில் வேலை இருப்பதாக பேருந்தில் எதேச்சையாகச் சந்தித்த லவகுசராசா சொன்னான். அவனுக்கும் யாரோதான் சொல்லியிருக்கிறார்கள். “நான் செய்யேலாது. விசா இல்லை. நீர் நேர போய்க் கேளும்.” என்றான். அருள்குமரன் அன்றைக்கே போய்விட்டான். தொடருந்து நிலையத்தின் உள்ளேயே, இறங்கி வரும் பயணிகளைப் பார்த்த… தொடர்க

அஷேரா – 13

அன்றைக்கு அற்புதம் மட்டக்களப்பிற்குப் போகவில்லை. எங்கோ தமிழ்நாட்டின் ஒரு மூலையிலிருந்து அவனைத் துரத்திக்கொண்டு வருபவர்களுக்கு மட்டக்களப்பு கூப்பிடு தொலைவுதான். நேராகக் கதவைத் திறந்து வந்து சுடுவார்கள். ஒரேயொரு வழி, திரும்பவும் ரெலோக் காரரர்களிடம்தான் தஞ்சம் கோரினான். அவர்கள் அளவெட்டியிலிருந்த ஒரு மூதாட்டியின் பராமரிப்பில் அவனை வைத்திருந்தார்கள். ஊருக்கு ஒதுக்குப்… தொடர்க

அஷேரா – 12

12 அருள்குமரனுக்குத் திரும்பவும் ஒரு கடிதம் வந்தது. லவகுசராசா “ஐயோ.. உம்மட முடிவை கான்சல் பண்ணிப் போட்டாங்களோ?” என்று அங்கலாய்த்தான். இந்த முறை சமூக உதவித் தொகையை வழங்கும் திணைக்களத்திடமிருந்து அழைப்பு. எதிர்பார்த்ததுதான். மதியம்போல போனான். அங்க நிறைய நேரம் தேவைப்பட்டிருக்கவில்லை. அவர்கள் அவனுடைய உதவித் தொகையை அதிகரிக்கப்… தொடர்க

அஷேரா – 11

11 இரவின் கடைசிச் சத்தமும் நீங்கியது. அற்புதத்திற்கு நித்திரை வரவில்லை. ஏதேதோ ரீங்காரங்கள், நாய்கள் குரைக்கின்ற சத்தங்கள், தொலைவில் பேருந்துகளின் இரைச்சல்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது நேரம் கட கடவென்று போன மாதிரி இருந்தது. இப்போது அப்படி இல்லை. காலத்தை காலால் மிதித்து வைத்திருக்கிற அமைதி. யோசனைகள் அலைந்தன. ‘சப்பறம் ஏன்… தொடர்க