ஆதிரை வாசிப்பு / கார்த்திக் பிரகாசம்
ஈழத்து இலக்கியங்களின் மீது பெரும் ஆர்வமும், தீராத நேசமும் எப்பொழுதும் எனக்கு உண்டு. உலகின் வேறெந்த இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் அதன் மேன்மையுறு சாரத்திற்குச் சற்றும் சளைக்காத ஓர் உள்ளொளியை ஈழ இலக்கியங்களிலும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். வாசிப்புக்குள் நுழைந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே ஈழ இலக்கியங்கள்…
