ஆதிரை வாசிப்பு / கார்த்திக் பிரகாசம்

ஈழத்து இலக்கியங்களின் மீது பெரும் ஆர்வமும், தீராத நேசமும் எப்பொழுதும் எனக்கு உண்டு. உலகின் வேறெந்த இலக்கியத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும் அதன் மேன்மையுறு சாரத்திற்குச் சற்றும் சளைக்காத ஓர் உள்ளொளியை ஈழ இலக்கியங்களிலும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். வாசிப்புக்குள் நுழைந்த மிகக் குறுகிய காலகட்டத்திலேயே ஈழ இலக்கியங்கள்…

திசை ஒன்பது வாசிப்பு / ஏக்நாத் – தி இந்து

அகதிகளின் எல்லை வலி போருக்கு பின்னான ஈழ படைப்புகளில், யுத்தத்தின் தாக்கத்தையும் அது கொடுத்த வலிகளையும் பார்த்திருக்கிறோம். அ.முத்துலிங்கத்தின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவலைப் போல இன்னும் சில, போலி கடவு சீட்டு மூலம் புலம்பெயர் தமிழர்கள், நாடுகளின் எல்லைகளில் எதிர்கொள்ளும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளையும் அலைகழிப்புகளையும்…

திசை ஒன்பது வாசிப்பு / ரவீந்திரன்.ப

சயந்தனின் “திசை ஒன்பது” நாவல் கவனத்தை சிதறவிடாதபடி வாசித்துத் தீர்க்க வேண்டியிருந்த நாவலாக எனக்கு இருந்தது. ஒரு செறிவான ‘நேர்கோட்டின்மை’ (non-linear) கதைசொல்லல்தான் அதற்குக் காரணம். வாசிப்பை குழப்பத்தில் நிறுத்தி, வாசகர் புத்தகத்தை மூடிவைத்துவிடாதபடி, அந்தக் கதைசொல்லல் முறையை கட்டியமைப்பதில் எழுத்தாளர் அதிக சிரத்தை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதில்…

நியூயோர்க் வாழும் தமிழ்! எழுதும் மனதில் நின்றெரியும் சுடர்

2025, நவம்பர் இறுதியில் ஒருநாள். அன்று மதியம்போலதான் கொழும்புக்குப் போயிருந்தேன். திட்வா புயல் நாட்டை நாசம் செய்துகொண்டிருந்தது. ஓயாத பெருமழை. யாழ்ப்பாணத்துக்கான பயணப்பாதைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கொழும்புக்கு அருகே ‘வத்தளை’ என்ற நகரில் தங்கியிருந்தேன். வெளியே நிலமையின் தீவிரம் மன உளைச்சலாக இருந்தது. அந்த இரவு, களனி ஆறு உடைத்துப்…

திசை ஒன்பது வாசிப்பு / கபிலன் சிவபாதம்

ஒரு வெள்ளி இரவு வந்த புத்தகத்தை சனி இரவே படித்துவிட்டேன். எப்பொழுதாவது இப்படி அதிசயமாக நடப்பதுண்டு. முகநூல் காலத்திற்கு முந்தைய கற்காலத்திலிருந்தே சயந்தன் அவுஸ்திரேலியாவில் வசித்த பொழுதே அவருடன் ஒரு கருத்துக்களத்தில் சண்டைபிடித்துக்கொண்டிருந்தேன். அவரை பேசியதாகவும் பின்னொருநாளில் சொல்லியிருந்தார். எனக்கு அது நினைவில் இல்லை. என்ன அதிகப்படியாக சிங்களக்கைக்கூலி…