September 17, 2026

திசை ஒன்பது – உயிரின் பேராவல்: கருணாகரன்

இலங்கையின் இனவாதப் போர்ச் சூழலைத் தன்னுடைய பெரும் நாவலான ‘ஆதிரை’ யில் கட்டமைத்த சயந்தன், ‘ஆறாவடு’, ‘அஷேரா’ என்ற மற்றைய இரண்டு நாவல்கள் வழியாகவும் தன்னுடைய புனைவுப் பரப்பை இலங்கையிலிருந்து வெளியுலகை நோக்கி விரித்திருந்தார். அப்படி விரிக்கும்போது, ‘உள்நாடு மட்டுமல்ல, உலகமே ஒரு அரசியற் சூதாட்டக் களமாகத்தான் இருக்கிறது’ என்பதையும், ‘அது சாதாரண மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடி, அவர்களைப் பலியெடுத்துக் கொண்டேயிருக்கிறது’ என்பதையும் காண்பித்தார். அந்தத் தொடர்ச்சியில்தான், சயந்தனின் புதிய நாவலான ‘திசை ஒன்பது’, வும் எழுதப்பட்டுள்ளது. […]
◷ 8 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 25

25 குளிர், பூச்சியத்திற்குக் கீழே எட்டு அல்லது பத்துக்குப் போயிருக்க வேண்டும். மோர்கார்த்தென் நினைவாலயத்திற்கு ஏறும் கருங்கல் பாதையில் கனத்த இருள். அருள்குமரன் மூச்சிரைக்க மூச்சிரைக்க ஏறினான். கை கால்கள் திடீர் திடீரென்று குளிரில் உறைந்துவிடுவதைப் போலவும் கஸ்ரப்பட்டுப் பிரித்துக் கொள்வதாகவும்…

25 குளிர், பூச்சியத்திற்குக் கீழே எட்டு அல்லது பத்துக்குப் போயிருக்க வேண்டும். மோர்கார்த்தென் நினைவாலயத்திற்கு ஏறும் கருங்கல் பாதையில் கனத்த இருள். அருள்குமரன் மூச்சிரைக்க மூச்சிரைக்க ஏறினான். கை கால்கள் திடீர் திடீரென்று குளிரில் உறைந்துவிடுவதைப் போலவும் கஸ்ரப்பட்டுப் பிரித்துக் கொள்வதாகவும்…

மழையும் வானத்தின் பழைய துயரமும்

சில புனைவுகளை வாசிக்கும்போது, ஒரு காட்சியை அதனுடைய இயல்பிலேயே இருக்கவிட எழுத்தாளருக்கே நம்பிக்கை இல்லை என்பது போலத் தோன்றுகிறது. ஒரு மரம் மரமாக நிற்பதற்கு முன்பே அது காலத்தின் அடையாளமாகிவிடுகிறது. மழை பெய்யத் தொடங்குவதற்குள் அது ஒருவரின் உள்மனக் கலக்கத்தைச் சுமக்கிறது.…

சில புனைவுகளை வாசிக்கும்போது, ஒரு காட்சியை அதனுடைய இயல்பிலேயே இருக்கவிட எழுத்தாளருக்கே நம்பிக்கை இல்லை என்பது போலத் தோன்றுகிறது. ஒரு மரம் மரமாக நிற்பதற்கு முன்பே அது காலத்தின் அடையாளமாகிவிடுகிறது. மழை பெய்யத் தொடங்குவதற்குள் அது ஒருவரின் உள்மனக் கலக்கத்தைச் சுமக்கிறது.…

அஷேரா – 24

தலைக்குத் தோய்ந்துவிட்டு உடலைத் துவட்டியபடி குளியல் அறையிலிருந்து அற்புதம் வெளியேறினார். அவர் பயன்படுத்திய போர்வையையும் தலையணை உறைகளையும் துவைப்பதற்காகக் கூடைக்குள் அடைந்துகொண்டிருந்த அருள்குமரன் அவரை நிமிர்ந்து பார்த்தான். நெஞ்சிலும் வயிற்றிலும் அம்மிக் கல் பொளிந்த மாதிரி அம்மைத் தழும்புகள். பாவம். அம்மைப்…

தலைக்குத் தோய்ந்துவிட்டு உடலைத் துவட்டியபடி குளியல் அறையிலிருந்து அற்புதம் வெளியேறினார். அவர் பயன்படுத்திய போர்வையையும் தலையணை உறைகளையும் துவைப்பதற்காகக் கூடைக்குள் அடைந்துகொண்டிருந்த அருள்குமரன் அவரை நிமிர்ந்து பார்த்தான். நெஞ்சிலும் வயிற்றிலும் அம்மிக் கல் பொளிந்த மாதிரி அம்மைத் தழும்புகள். பாவம். அம்மைப்…

அஷேரா – 23

கொழும்பு மாநகர சபை மைதானத்தில் தேர்தல் பிரச்சார மேடையில் குண்டு வெடித்துவிட்டது என்ற செய்தியை அருள்குமரன் பார்த்துக்கொண்டிருந்த ‘மர்மதேசம்’ தொடருக்கு நடுவில் திடீரென்று ஒளிபரப்பினார்கள். இரவு பத்து மணியிருக்கும். இப்பொழுதுதான் வீட்டுக்கார அம்மா ‘சித்தி’ நாடகம் பார்த்துவிட்டு தூங்கப் போயிருந்தாள். நல்ல…

கொழும்பு மாநகர சபை மைதானத்தில் தேர்தல் பிரச்சார மேடையில் குண்டு வெடித்துவிட்டது என்ற செய்தியை அருள்குமரன் பார்த்துக்கொண்டிருந்த ‘மர்மதேசம்’ தொடருக்கு நடுவில் திடீரென்று ஒளிபரப்பினார்கள். இரவு பத்து மணியிருக்கும். இப்பொழுதுதான் வீட்டுக்கார அம்மா ‘சித்தி’ நாடகம் பார்த்துவிட்டு தூங்கப் போயிருந்தாள். நல்ல…

அஷேரா – 22

“அரங்கன்  வந்திட்டார்.” என்றாள் அபர்ணா. அதற்குப் பிறகும் அவள் ஏதோ பேசிக்கொண்டுதான் போனாள், சிறு சலனம் கூட இல்லாமல். அருள்குமரனுக்குத்தான் சட்டென்று இழை அறுந்துவிட்டதைப்போல தோன்றிற்று. அவன் வெறுமனே காதில் தொலைபேசியைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்றான். அது எப்பிடிச் சாத்தியம்? மின்னாமல்…

“அரங்கன்  வந்திட்டார்.” என்றாள் அபர்ணா. அதற்குப் பிறகும் அவள் ஏதோ பேசிக்கொண்டுதான் போனாள், சிறு சலனம் கூட இல்லாமல். அருள்குமரனுக்குத்தான் சட்டென்று இழை அறுந்துவிட்டதைப்போல தோன்றிற்று. அவன் வெறுமனே காதில் தொலைபேசியைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்றான். அது எப்பிடிச் சாத்தியம்? மின்னாமல்…

விமர்சனங்களிலிருந்து

அந்நிய நிலத்தின் மௌன ஓலம் – வேலு மாலயன்

புலம்பெயர் படைப்பாளர்களில் ஆறாவடு மற்றும் ஆதிரை நாவல்கள் வழியே தமிழ் இலக்கிய பரப்பில் மிகுந்த கவனத்தை சம்பாதித்தவர் எழுத்தாளர் சயந்தன் அவர்கள்.சயந்தனின் முந்தைய இரண்டு நாவல்களிலிருந்த போர்,அரசியல் ஆகியவற்றிலிருந்து விலகி எழுதப்பட்டுள்ளது புதிய நாவலான அஷேரா. ஈழத்தில் தமிழராய் பிறந்து இனப் போரின் வலி மற்றும் துயரில் உழண்ட ஒருவர் அவரது படைப்புகளில் அந்த வலியின் துயரை,உணர்ச்சிகள் மேலோங்க பதிவு செய்வது என்பது எப்போதும் தவிர்க்க முடியாதது. ஆனால் சயந்தனின் படைப்புகள் உணர்ச்சிகளின் வெளியிலிருது ஈழத் தமிழர்களின் துயரை பேசுபவை. ஈழ மண்ணில் தமிழீழம் மலர போராடிய ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே என்பது இலங்கை தாண்டிய மற்ற நாட்டவர்களின் பொது எண்ணம். ஆனால் தமிழீழம் மலர ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் தோன்றின எனவும் அந்த இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்கள்,அரசியல்,சண்டைகளை சில மனிதர்களின் கதைகள் வழியே அஷேரா நாவலில் பதிவு செய்கிறார் சயந்தன். புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய அருள் குமரன்,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) இயக்கத்திலிருந்து வெளியேறிய அற்புதம் ஆகியோரின்…
முழுவதும் வாசிக்க →
புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்