அஷேரா – 16
அபர்ணா வேலை செய்த முதியோர் காப்பகத்திலேயே அருள்குமரனுக்கும் சமையல் உதவியாளனாக வேலை கிடைத்தது. மூவாயிரத்து நூறு பிராங்குகள் சம்பளம். அபர்ணாதான் அப்படியொரு வேலை வந்திருப்பதாகவும் விண்ணப்பிக்குமாறும் சொன்னாள். “முந்தி நூறு பேருக்குச் சமைச்ச கொம்பனியின்ரை பெயரை மறக்காமல் எழுதுங்க.” என்றபோது அருள்குமரனுக்கு அதைக் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது. “எல்… தொடர்க
