Read Sayanthan directly from your Home Screen.
அண்மைய எழுத்துகள்
அஷேரா – 21
கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன்…
கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன்…
திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே
மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம்…
மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம்…
இத்தி மரத்தடி எஞ்சுவது: மண்ணின்றி நிலைகொள்ளா வாழ்வுகள் – ராஜி பாலசுப்பிரமணியன்
போர் வரலாறு பொதுவாக வெற்றி-தோல்விகளைப் பதிவு செய்கிறது. எந்தத் தரப்பு வென்றது அல்லது தோற்றது, எந்த நிலப்பரப்பு கைமாறியது, அடையப்பட்ட அரசியல் இலக்குகள் எவை என்பவற்றை மையமாக்குகிறது. ஆனால் போர்களின் பின் எழும் கேள்விகள் பல. போர்களில் உயிரிழப்புகள் முதலில் செய்திகளாக,…
போர் வரலாறு பொதுவாக வெற்றி-தோல்விகளைப் பதிவு செய்கிறது. எந்தத் தரப்பு வென்றது அல்லது தோற்றது, எந்த நிலப்பரப்பு கைமாறியது, அடையப்பட்ட அரசியல் இலக்குகள் எவை என்பவற்றை மையமாக்குகிறது. ஆனால் போர்களின் பின் எழும் கேள்விகள் பல. போர்களில் உயிரிழப்புகள் முதலில் செய்திகளாக,…
அஷேரா – 20
வெளியே கொட்டிக் கிடந்த உறை குளிரிலிருந்து வெட்டி எடுப்பதைப்போல வெப்பக் கணப்பு சூட்டைத் தள்ளியது. தொண்டைக் கரகரத்தது. முகத்தில் ஏதோ ஊர்ந்து திரிவதைப்போன்ற உணர்வு. அருள்குமரன் குசினியிலிருந்து வரவேற்பறைக்கு வந்தான். அற்புதம் சோபாவிற்குப் பக்கத்தில் சுவரோடு உட்கார்ந்திருந்தார். அடிக்கடி கழுத்தை, கன்னங்களைத்…
வெளியே கொட்டிக் கிடந்த உறை குளிரிலிருந்து வெட்டி எடுப்பதைப்போல வெப்பக் கணப்பு சூட்டைத் தள்ளியது. தொண்டைக் கரகரத்தது. முகத்தில் ஏதோ ஊர்ந்து திரிவதைப்போன்ற உணர்வு. அருள்குமரன் குசினியிலிருந்து வரவேற்பறைக்கு வந்தான். அற்புதம் சோபாவிற்குப் பக்கத்தில் சுவரோடு உட்கார்ந்திருந்தார். அடிக்கடி கழுத்தை, கன்னங்களைத்…
அஷேரா – 19
தனுஷ்கோடிக்குப் பக்கத்தில்தான் இந்த மணல்திட்டு இருக்கிறதென்று படகோட்டி சொன்னான். விடிந்தால்தான் தெரியும். இப்பொழுது இரவு இரண்டு மணியிருக்கலாம். தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. மீன்பிடிப் படகுகள். இந்தத் திட்டு தண்ணீருக்குள் முட்டை மிதப்பதைப்போல மிதக்கிறது என்று அருள்குமரனுக்கு ஏனோ தோன்றிற்று. முதுகுப்…
தனுஷ்கோடிக்குப் பக்கத்தில்தான் இந்த மணல்திட்டு இருக்கிறதென்று படகோட்டி சொன்னான். விடிந்தால்தான் தெரியும். இப்பொழுது இரவு இரண்டு மணியிருக்கலாம். தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. மீன்பிடிப் படகுகள். இந்தத் திட்டு தண்ணீருக்குள் முட்டை மிதப்பதைப்போல மிதக்கிறது என்று அருள்குமரனுக்கு ஏனோ தோன்றிற்று. முதுகுப்…




