அஷேரா – 11

11 இரவின் கடைசிச் சத்தமும் நீங்கியது. அற்புதத்திற்கு நித்திரை வரவில்லை. ஏதேதோ ரீங்காரங்கள், நாய்கள் குரைக்கின்ற சத்தங்கள், தொலைவில் பேருந்துகளின் இரைச்சல்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது நேரம் கட கடவென்று போன மாதிரி இருந்தது. இப்போது அப்படி இல்லை. காலத்தை காலால் மிதித்து வைத்திருக்கிற அமைதி. யோசனைகள் அலைந்தன. ‘சப்பறம் ஏன்… தொடர்க

அஷேரா – 10

10 அருள்குமரனின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை மத்திய புகலிடப் பணியகம் ஏற்றுக்கொண்ட தகவலைப் பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார்கள். கடிதத்தின் உள்ளே கத்தையாகத் தாள்கள், ஒன்றுமே விளங்கவில்லை. மாலையில் முல்லர் வரும் வரைக்கும் காத்திருந்தான். லப்பாமும் டப்பாமும்தான் அந்தரப்பட்டார்கள். “ரிஜெக்ட் பண்ணிப் போட்டாங்களோ?” முல்லருக்கு கடிதத்தின் தலைப்பைப் படித்தபோதே புரிந்துவிட்டது…. தொடர்க

அஷேரா – 9

9 வெயில்தான் நிறங்களாலானது. பனி போர்த்திய வெண்மை வெறுமையாலானது. அருள்குமரன் பேருந்தின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தான். கிளிப் பச்சை நிறப் புல் நிலங்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காதுகளில் இலக்கக் குறியீடு. கழுத்தில் ஆடிய செப்பு மணிகள் அசைந்து ஒலி எழுப்பின. அப்படி மூர்க்கமாகக் கத்திய அபர்ணா பொலிஸில் சொல்லுவமா… தொடர்க

அஷேரா – 8

8 சிங்கப்பூரில் இருந்து சூரிச் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது அந்த விமானம். இடையில் எங்கும் நிறுத்தாத நேர்ப் பறப்பு. அபர்ணா ஒரு பெரிய மாளிகைக்குள் நுழைவதைப்போல உணர்ந்தாள். அவ்வளவு பிரமாண்டம். ‘பெரிய வயிற்றுடன் ஒரு பிள்ளைத்தாச்சிப் பெண் நடப்பதைப்போலதான் இது பறக்கும்போல.’ ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்த… தொடர்க

அஷேரா – 7

7 மத்தியான நேரத்தில் காயம் பட்டால் ரத்தம் குபு குபு என்று பொங்கும் என்று பெத்தம்மா சொல்வாள். உண்மைதான். நஜிபுல்லாவின் வலது கையிலிருந்து ரத்தம் அருவி மாதிரித்தான் கொட்டிற்று. ‘நாசமாய்ப்போனவன், கையைத் தாறு மாறாகக் கிழித்து வைத்திருந்தான்’. அருள்குமரன் மதியச் சமையலை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பியபோது நஜிபுல்லா இரண்டு… தொடர்க