அஷேரா – 9
9 வெயில்தான் நிறங்களாலானது. பனி போர்த்திய வெண்மை வெறுமையாலானது. அருள்குமரன் பேருந்தின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தான். கிளிப் பச்சை நிறப் புல் நிலங்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காதுகளில் இலக்கக் குறியீடு. கழுத்தில் ஆடிய செப்பு மணிகள் அசைந்து ஒலி எழுப்பின. அப்படி மூர்க்கமாகக் கத்திய அபர்ணா பொலிஸில் சொல்லுவமா… தொடர்க
