அஷேரா – 12
12 அருள்குமரனுக்குத் திரும்பவும் ஒரு கடிதம் வந்தது. லவகுசராசா “ஐயோ.. உம்மட முடிவை கான்சல் பண்ணிப் போட்டாங்களோ?” என்று அங்கலாய்த்தான். இந்த முறை சமூக உதவித் தொகையை வழங்கும் திணைக்களத்திடமிருந்து அழைப்பு. எதிர்பார்த்ததுதான். மதியம்போல போனான். அங்க நிறைய நேரம் தேவைப்பட்டிருக்கவில்லை. அவர்கள் அவனுடைய உதவித் தொகையை அதிகரிக்கப்… தொடர்க
