அஷேரா – 13
அன்றைக்கு அற்புதம் மட்டக்களப்பிற்குப் போகவில்லை. எங்கோ தமிழ்நாட்டின் ஒரு மூலையிலிருந்து அவனைத் துரத்திக்கொண்டு வருபவர்களுக்கு மட்டக்களப்பு கூப்பிடு தொலைவுதான். நேராகக் கதவைத் திறந்து வந்து சுடுவார்கள். ஒரேயொரு வழி, திரும்பவும் ரெலோக் காரரர்களிடம்தான் தஞ்சம் கோரினான். அவர்கள் அளவெட்டியிலிருந்த ஒரு மூதாட்டியின் பராமரிப்பில் அவனை வைத்திருந்தார்கள். ஊருக்கு ஒதுக்குப்… தொடர்க
