August 25, 2026

அஷேரா – 22

“அரங்கன்  வந்திட்டார்.” என்றாள் அபர்ணா. அதற்குப் பிறகும் அவள் ஏதோ பேசிக்கொண்டுதான் போனாள், சிறு சலனம் கூட இல்லாமல். அருள்குமரனுக்குத்தான் சட்டென்று இழை அறுந்துவிட்டதைப்போல தோன்றிற்று. அவன் வெறுமனே காதில் தொலைபேசியைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்றான். அது எப்பிடிச் சாத்தியம்? மின்னாமல் முழங்காமல் எல்லாமுமே ஓய்ந்துவிட? வெளியே இருட்டியிருந்தது. நான்கு மணிதான். மதியத்திலிருந்து பனி வேறு கொட்டுகிறது. ஐன்னலால் வெளியே பார்த்தான். பண்ணைக்குப் போகும் வழியில் இலைகள் உதிர்ந்த மரத்தைச் சுற்றி நீலமும் ஊதாவும் பச்சையுமென வண்ண […]
◷ 5 நிமிட வாசிப்புமுழுவதும் படிக்க →

அண்மைய எழுத்துகள்

அஷேரா – 21

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன்…

கொழும்பில் தரையிறங்கியது விமானம். சென்னையில் அது வானம் ஏறியபோது தோன்றிய ‘அப்பாடா..’ என்ற உணர்வெல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். இப்போது கொழும்பைப் பற்றிய யோசனைகள். திட்டங்களில் ஏதும் கசிந்திருந்தால் வாசலில் வைத்தே கைது செய்வார்களோ? அப்படி ஏதும் நடந்தால் அதற்குப் பிறகு அவன்…

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம்…

மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல். இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம்…

இத்தி மரத்தடி எஞ்சுவது: மண்ணின்றி நிலைகொள்ளா வாழ்வுகள் – ராஜி பாலசுப்பிரமணியன்

போர் வரலாறு பொதுவாக வெற்றி-தோல்விகளைப் பதிவு செய்கிறது. எந்தத் தரப்பு வென்றது அல்லது தோற்றது, எந்த நிலப்பரப்பு கைமாறியது, அடையப்பட்ட அரசியல் இலக்குகள் எவை என்பவற்றை மையமாக்குகிறது. ஆனால் போர்களின் பின் எழும் கேள்விகள் பல. போர்களில் உயிரிழப்புகள் முதலில் செய்திகளாக,…

போர் வரலாறு பொதுவாக வெற்றி-தோல்விகளைப் பதிவு செய்கிறது. எந்தத் தரப்பு வென்றது அல்லது தோற்றது, எந்த நிலப்பரப்பு கைமாறியது, அடையப்பட்ட அரசியல் இலக்குகள் எவை என்பவற்றை மையமாக்குகிறது. ஆனால் போர்களின் பின் எழும் கேள்விகள் பல. போர்களில் உயிரிழப்புகள் முதலில் செய்திகளாக,…

அஷேரா – 20

வெளியே கொட்டிக் கிடந்த உறை குளிரிலிருந்து வெட்டி எடுப்பதைப்போல வெப்பக் கணப்பு சூட்டைத் தள்ளியது. தொண்டைக் கரகரத்தது. முகத்தில் ஏதோ ஊர்ந்து திரிவதைப்போன்ற உணர்வு. அருள்குமரன் குசினியிலிருந்து வரவேற்பறைக்கு வந்தான். அற்புதம் சோபாவிற்குப் பக்கத்தில் சுவரோடு உட்கார்ந்திருந்தார். அடிக்கடி கழுத்தை, கன்னங்களைத்…

வெளியே கொட்டிக் கிடந்த உறை குளிரிலிருந்து வெட்டி எடுப்பதைப்போல வெப்பக் கணப்பு சூட்டைத் தள்ளியது. தொண்டைக் கரகரத்தது. முகத்தில் ஏதோ ஊர்ந்து திரிவதைப்போன்ற உணர்வு. அருள்குமரன் குசினியிலிருந்து வரவேற்பறைக்கு வந்தான். அற்புதம் சோபாவிற்குப் பக்கத்தில் சுவரோடு உட்கார்ந்திருந்தார். அடிக்கடி கழுத்தை, கன்னங்களைத்…

அஷேரா – 19

தனுஷ்கோடிக்குப் பக்கத்தில்தான் இந்த மணல்திட்டு இருக்கிறதென்று படகோட்டி சொன்னான். விடிந்தால்தான் தெரியும். இப்பொழுது இரவு இரண்டு மணியிருக்கலாம். தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. மீன்பிடிப் படகுகள். இந்தத் திட்டு தண்ணீருக்குள் முட்டை மிதப்பதைப்போல மிதக்கிறது என்று அருள்குமரனுக்கு ஏனோ தோன்றிற்று. முதுகுப்…

தனுஷ்கோடிக்குப் பக்கத்தில்தான் இந்த மணல்திட்டு இருக்கிறதென்று படகோட்டி சொன்னான். விடிந்தால்தான் தெரியும். இப்பொழுது இரவு இரண்டு மணியிருக்கலாம். தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. மீன்பிடிப் படகுகள். இந்தத் திட்டு தண்ணீருக்குள் முட்டை மிதப்பதைப்போல மிதக்கிறது என்று அருள்குமரனுக்கு ஏனோ தோன்றிற்று. முதுகுப்…

புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்.

தமிழ்ப் பண்பாட்டில் போர் இல்லாமலாகி இருநூறாண்டுக் காலமாகிறது. ஆகவேதான் நம் மொழியில் இத்தனை போர்க் கூச்சல்கள். ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது

ஜெயமோகன்

எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்

ஷோபா சக்தி

ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.

சு. வேணுகோபால்