அஷேரா – 17
அடிப்படைப் பயிற்சிகளின் பிறகு அருள்குமரனை நேரடியாகவே அரசியல் பிரிவில் இணைத்துவிட்டிருந்தார்கள். இப்போது முகாம் காடுகளில் இல்லை. ஊர் மனைக்குள் ஒரு கல்வீடு. யாரோ வெளிநாட்டுக்குப் போனவர்களின் வீடாகத்தான் இருக்க வேண்டும். பழ மரங்களும் பூ மரங்களும் சோலையாகப் பரவிய வளவு. அவனோடு பன்னிரெண்டு பேர் தங்கியிருந்தார்கள். வகுப்புக்களும் மக்கள்… தொடர்க
