அண்மைய எழுத்துகள்
இத்தி மரத்தடி எஞ்சுவது: மண்ணின்றி நிலைகொள்ளா வாழ்வுகள் – ராஜி பாலசுப்பிரமணியன்
போர் வரலாறு பொதுவாக வெற்றி-தோல்விகளைப் பதிவு செய்கிறது. எந்தத் தரப்பு வென்றது அல்லது தோற்றது, எந்த நிலப்பரப்பு கைமாறியது, அடையப்பட்ட அரசியல் இலக்குகள் எவை என்பவற்றை மையமாக்குகிறது. ஆனால் போர்களின் பின் எழும் கேள்விகள் பல. போர்களில் உயிரிழப்புகள் முதலில் செய்திகளாக,…
அஷேரா – 20
வெளியே கொட்டிக் கிடந்த உறை குளிரிலிருந்து வெட்டி எடுப்பதைப்போல வெப்பக் கணப்பு சூட்டைத் தள்ளியது. தொண்டைக் கரகரத்தது. முகத்தில் ஏதோ ஊர்ந்து திரிவதைப்போன்ற உணர்வு. அருள்குமரன் குசினியிலிருந்து வரவேற்பறைக்கு வந்தான். அற்புதம் சோபாவிற்குப் பக்கத்தில் சுவரோடு உட்கார்ந்திருந்தார். அடிக்கடி கழுத்தை, கன்னங்களைத்…
அஷேரா – 19
தனுஷ்கோடிக்குப் பக்கத்தில்தான் இந்த மணல்திட்டு இருக்கிறதென்று படகோட்டி சொன்னான். விடிந்தால்தான் தெரியும். இப்பொழுது இரவு இரண்டு மணியிருக்கலாம். தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. மீன்பிடிப் படகுகள். இந்தத் திட்டு தண்ணீருக்குள் முட்டை மிதப்பதைப்போல மிதக்கிறது என்று அருள்குமரனுக்கு ஏனோ தோன்றிற்று. முதுகுப்…
அஷேரா – 18
முள்ளிக்குளத்தில் இருந்த புளொட் இயக்க முகாம் ஏக்கர் கணக்கில் விஸ்தீரணமானது. உள்ளே அந்த இயக்கத்தைச் சேர்ந்த எண்பது போராளிகள் தங்கியிருந்தார்கள். அவ்வப்போது இந்தியப் படைகளோடு ரோந்து போவார்கள். பல நேரங்களில் முகாமிற்குள்ளேயேதான் முடங்கிக் கிடக்க வேண்டும். வெளியே புலிகளுடைய அச்சுறுத்தல் இருந்தது.…
அஷேரா – 17
அடிப்படைப் பயிற்சிகளின் பிறகு அருள்குமரனை நேரடியாகவே அரசியல் பிரிவில் இணைத்துவிட்டிருந்தார்கள். இப்போது முகாம் காடுகளில் இல்லை. ஊர் மனைக்குள் ஒரு கல்வீடு. யாரோ வெளிநாட்டுக்குப் போனவர்களின் வீடாகத்தான் இருக்க வேண்டும். பழ மரங்களும் பூ மரங்களும் சோலையாகப் பரவிய வளவு. அவனோடு…





