அண்மைய எழுத்துகள்
Fear and the Desire to Escape Are Worthy of Respect
An Interview with SAYANTHAN by ANNOGEN, editor of Akazh magazine ; Translated by JEGADEESH KUMAR Originally published in vishnupuramusa.org Original Tamil interview அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது : சயந்தன்(Tamil online magazine, Akazh, Jan 2026) Sayanthan is an…
அஷேரா! களிம்பிடவும் எலுமிச்சையைத் தேய்க்கவும் – கமலக்கண்ணன்
பாவனைகள் வாழ்வின் அழுத்தமிளக்கிகளுள் ஒரு உத்தி. எதிரிலிருப்பவர் பாவனை செய்கிறார் என்று அறிந்தபோதும் ஆபத்தற்ற பாவனைகளைகளைப் பொருட்படுத்தாமல் விட்டகல்வதே நல்லது. அகதிகளின் வாழ்வில் பாவனைகள் அன்றாடத் தேவையாகிறது. அவர்கள் ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்ற ஐயத்தின் நிழல் அவர்கள் மீது எப்போதும் விழுகிறது.…
அஷேரா! குற்ற உணர்வின் கதை – மானசீகன்
‘அஷேரா’ வெவ்வேறு போராளி இயக்கங்களைச் சார்ந்த இருவரின் நினைவோட்டம் வழியாக இலங்கை விடுதலைப் போரின் சில பக்கங்களைத் திறந்து காட்டுகிறது..கூடுதலாக பனி சூழ்ந்த ஸ்விட்சர்லாந்து மண்ணின் ‘எகெரி’ ஏரிக்கு மேலே மலையில் மையம் கொண்டிருக்கும் அகதி முகாமொன்றின் வாழ்க்கைச் சூழலையும் சித்தரிக்கிறது..…
அஷேரா! தனித்திருக்கும் குளிராடை – குணா கந்தசாமி
ஆறாவடு, ஆதிரை, அஷேரா என்று தன் நாவல்களுக்கு ‘அ’ வரிசையில் சயந்தன் தலைப்பிடுவது தற்செயலா திட்டமிட்டதா என்று தெரியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே அவருடைய நாவல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். அவருடைய மூன்றாவது நாவல் “அஷேரா” 2021 ஆம் ஆண்டு ஆதிரை வெளியீடாகவும், 2024…
குரு நித்யா எனக்கு யார்?
குரு நித்யா பற்றி நிறைய எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். இது அவர் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். அவருடைய பின்புலம், அவருடைய ஆளுமைத்திறன், அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஆகியவற்றைப் பற்றிய காணொளி. சற்று உணர்ச்சிபூர்வமானது.





