அண்மைய எழுத்துகள்
மருத்துவர் ஜீவா : பசுமை விருதுகள் 2025
மக்கள் மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் சமூகச் செயல்பாடுகள் அனைத்தையும் இந்தியாவின் மிகச்சிறந்த முன்னுதராண களச்செயல்கள் எனலாம். மக்களையும் மருத்துவர்களையும் ஒன்றிணைத்து அவர் உருவாக்கிய கூட்டுறவு மருத்துவமனைகள் தேசிய அளவிலான முன்மாதிரி. மருத்துவம், சூழலியல், வரலாறு, சமூக அரசியல், கல்வி, இலக்கியம் என…
பெண் எழுத்தாளர்களும் ஒழுக்கவாதமும்
வை மு கோதைநாயகி அன்புள்ள ஜெ, தமிழிலும் வேற்று மொழிகளிலும் சென்ற காலங்களில் எழுதிய பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெண் எழுத்தாளர்களின் வெளிப்பாடு பல வகைகளில் இருந்துள்ளது. ஆனால் ஒன்று குறிப்பாக வந்துகொண்டே இருக்குறது. எல்லா மொழிகளிலும் சில பெண்…
ஏர்னஸ்ட் கோர்டான்
சயாம் மரண ரயில்பாதையில் போர்க்கைதிகளாக இருந்தவர்களில் ஒருவர்.ராணுவ அதிகாரி. பின்னர் மதப்பணியாளரானார். கோர்டானின் மரணரயில்பாதை நினைவுகள் நூல்வடிவாயின. பின்னர் அதையொட்டி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. ஏர்னஸ்ட் கோர்டான் ஏர்னஸ்ட் கோர்டான் – தமிழ் விக்கி
காட்டை கற்றல்- கடிதம்
மதிப்பிற்குரிய ஆசிரியர் லோகமாதேவியின் வழிகாட்டுதலில், தாவரங்களின் மேல் உள்ள காதல், பல மடங்கு கூடிவிட்டது. அவர்களுக்கு இந்தத் துறையின் மேல் உள்ள passion வியக்க வைக்கிறது. பாடம் எடுக்கும் போது மட்டுமல்லாமல், சாப்பிடும் போதும் சரி, அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அது வெளிப்படுகிறது. வனம், வகுப்பு- கடிதம் I really appreciate…
அஷேரா! குற்றவுணர்வும் காமத்தின் ஊடாட்டமும்
சயந்தனின் அஷேரா நாவலை வாசித்தேன். ஈழப்போருக்குப் பிந்தைய போராளிகளின் மனநிலையை ஒட்டிய நாவலாக அமைந்திருக்கிறது. வளரிளம் பருவத்திலே போராளி குழுக்களில் பங்கேற்பவர்கள் வாழ்வின் ஒரு பகுதியைப் போரின் உக்கிரத்தையும் உயிரச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். போர் விழுமியங்களான தியாகம், இலட்சியம் ஆகியவையை அச்சங்கொள்ளச் செய்கின்ற…





