அஷேரா! எல்லோருக்குமான பிறழ்வு – நிஜந்தன்
அரங்கனால், நிகழும் சந்தேகங்களுக்கை உள்ளாகும் அபர்ணாவின் வாழ்வு சிக்கலானது திருமணத்திற்கு முன்னரான அவனுடன் உறவு வைத்துக்கொள்ளும்பொழுது ஏன் நீ மறுக்கவில்லை என்று திருமணத்தின் போதே தொடங்கி விடுகிறது, அருள் குமரனை அது போன்ற ஒரு சமயத்தில் உதவிவேண்டியே சந்திப்பு உருவாகிறது.
