திசை ஒன்பது வாசிப்பு / சுரேஷ் பிரதீப்

திசை ஒன்பது ஒரு வகையில் ஆறாவடுவினை ஒத்த நாவல். ஆறாவடு நாவல் ஒரு கடும் துயரத்தில் முடியும். சயந்தன் இந்த நாவலை கரும்பகடியின் உச்சத்தில் போய் முடித்திருக்கிறார். இந்நாவலின் சிறப்பென்று நான் நினைப்பது இதன் அப்பட்டத்தன்மைதான். தலைப்பே அப்பட்டமாகத்தான் இருக்கிறது. எந்த திசையிலும் நகர விடாத வாழ்வு. வழக்கம்போல… தொடர்க

திசை ஒன்பது வாசிப்பு / சுரேந்தர்

போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த காலத்தில் இளங்கோவன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல முயல்கிறார். தனக்கு நிச்சயமான பெண்ணை அவர் அங்கே சென்ற பிறகு இலங்கையிலிருந்து அழைத்துக்கொள்ள வேண்டும். இமையாவுடைய வருங்கால கணவர் சித்திரம் சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். அவரைச் சேர இமையாவும் கிளம்புகிறார். வெவ்வேறு காலகட்டங்களில் ஆரம்பிக்கிற இருவரது பயணமும் மிகுந்த சவால்களும்… தொடர்க

திசை ஒன்பது வாசிப்பு / மணிமாறன்

எழுத்தாளர் சயந்தனின் ஆறா வடுவும். ஆதிரையும் தமிழ் நாவல் உலகிற்கு அவரின் மிக முக்கியமான பங்களிப்புகள். திசை ஒன்பது அவருடைய புதிய நாவல். போர் நிகழ்த்திய உளவியல் சிக்கலில் இருந்து மீளவே முடியாத துயரங்களின் பொழுதுகளையே நாவலாக்கியிருக்கிறார். வாழ்வதைத் தவிர வேறு எந்த சாத்தியத்தையும் வழங்காத போர் மேகம்… தொடர்க

திசை ஒன்பது வாசிப்பு / அரவிந்தராஜ்

சயந்தனுடைய இதுவரை வெளிவந்த ஆறாவடு, ஆதிரை, அஷேரா ஆகிய நாவல்களையும் பெயரற்றது மற்றும் இறுதி வணக்கம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்திருக்கின்றேன். திசை ஒன்பது அவரின் நான்காவது நாவல். சுவிஸ்க்கு அகதித் தஞ்சம் கோரிப் புறப்படும் இளங்கோவை மையமாகக் கொண்டு தன்வரலாற்றுப் பாணியில் அகதிகளின் பயணக் கதைகளைக் கூறுவதே… தொடர்க

திசை ஒன்பது வாசிப்பு / சுகர்மன்

2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆறாவடு’ என்ற நாவல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இலங்கையில் அந்த நூல் கிடைக்கவில்லை. அதை வாசிக்க வேண்டும் என்ற ஆவலால், அதைப் படைத்த எழுத்தாளருக்கே நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு, “துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ இலங்கையில் ஆறாவடு கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து… தொடர்க