அஷேரா! தனித்திருக்கும் குளிராடை – குணா கந்தசாமி
ஆறாவடு, ஆதிரை, அஷேரா என்று தன் நாவல்களுக்கு ‘அ’ வரிசையில் சயந்தன் தலைப்பிடுவது தற்செயலா திட்டமிட்டதா என்று தெரியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே அவருடைய நாவல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். அவருடைய மூன்றாவது நாவல் “அஷேரா” 2021 ஆம் ஆண்டு ஆதிரை வெளியீடாகவும், 2024 ஆம் ஆண்டு இரண்டாவது பதிப்பாக தமிழினியிலும்…
