ஈழத்தமிழர்கள் கொடுத்த விலைக்கு பிராயச்சித்தம், ஐந்தாறு பேரை தண்டிப்பது மட்டுமே அல்ல

இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கே உரியது என்ற நம்பிக்கை அது. தமிழர்கள் வெளியிலிருந்து வந்த வந்தேறிகள், இரண்டாம் தர பிரஜைகள் என்ற நம்பிக்கை. இது இன்று, நேற்று வந்ததல்ல, ஆயிரம் வருஷ நம்பிக்கை. இதை பௌத்த மகாசங்கமும் கடும் போக்குள்ள பிக்குகளும் எண்ணெய் ஊற்றி ஊற்றி வளர்த்தெடுக்கிறார்கள். நீதித்துறைகூட அவர்களுக்குப் பணிந்தே ஆகவேண்டிய நிலை.’

Fear and the Desire to Escape Are Worthy of Respect

An Interview with SAYANTHAN by ANNOGEN, editor of Akazh magazine ; Translated by JEGADEESH KUMAR Originally published in vishnupuramusa.org Original Tamil interview அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது : சயந்தன்(Tamil online magazine, Akazh, Jan 2026) Sayanthan is an Eelam Tamil writer. Through his…

அஷேரா! களிம்பிடவும் எலுமிச்சையைத் தேய்க்கவும் – கமலக்கண்ணன்

பாவனைகள் வாழ்வின் அழுத்தமிளக்கிகளுள் ஒரு உத்தி. எதிரிலிருப்பவர் பாவனை செய்கிறார் என்று அறிந்தபோதும் ஆபத்தற்ற பாவனைகளைகளைப் பொருட்படுத்தாமல் விட்டகல்வதே நல்லது. அகதிகளின் வாழ்வில் பாவனைகள் அன்றாடத் தேவையாகிறது. அவர்கள் ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்ற ஐயத்தின் நிழல் அவர்கள் மீது எப்போதும் விழுகிறது. பாரம் கூட்டும் நிழல். புது நிலத்தில்…

அஷேரா! குற்ற உணர்வின் கதை – மானசீகன்

‘அஷேரா’ வெவ்வேறு போராளி இயக்கங்களைச் சார்ந்த இருவரின் நினைவோட்டம் வழியாக இலங்கை விடுதலைப் போரின் சில பக்கங்களைத் திறந்து காட்டுகிறது..கூடுதலாக பனி சூழ்ந்த ஸ்விட்சர்லாந்து மண்ணின் ‘எகெரி’ ஏரிக்கு மேலே மலையில் மையம் கொண்டிருக்கும் அகதி முகாமொன்றின் வாழ்க்கைச் சூழலையும் சித்தரிக்கிறது.. இரு முன்னாள் போராளிகளின் அகக் கொந்தளிப்புகளே…

அஷேரா! தனித்திருக்கும் குளிராடை – குணா கந்தசாமி

ஆறாவடு, ஆதிரை, அஷேரா என்று தன் நாவல்களுக்கு ‘அ’ வரிசையில் சயந்தன் தலைப்பிடுவது தற்செயலா திட்டமிட்டதா என்று தெரியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே அவருடைய நாவல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். அவருடைய மூன்றாவது நாவல் “அஷேரா” 2021 ஆம் ஆண்டு ஆதிரை வெளியீடாகவும், 2024 ஆம் ஆண்டு இரண்டாவது பதிப்பாக தமிழினியிலும்…