அஷேரா! களிம்பிடவும் எலுமிச்சையைத் தேய்க்கவும் – கமலக்கண்ணன்
பாவனைகள் வாழ்வின் அழுத்தமிளக்கிகளுள் ஒரு உத்தி. எதிரிலிருப்பவர் பாவனை செய்கிறார் என்று அறிந்தபோதும் ஆபத்தற்ற பாவனைகளைகளைப் பொருட்படுத்தாமல் விட்டகல்வதே நல்லது. அகதிகளின் வாழ்வில் பாவனைகள் அன்றாடத் தேவையாகிறது. அவர்கள் ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்ற ஐயத்தின் நிழல் அவர்கள் மீது எப்போதும் விழுகிறது. பாரம் கூட்டும் நிழல். புது நிலத்தில்…