ஈழத்தமிழர்கள் கொடுத்த விலைக்கு பிராயச்சித்தம், ஐந்தாறு பேரை தண்டிப்பது மட்டுமே அல்ல
இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கே உரியது என்ற நம்பிக்கை அது. தமிழர்கள் வெளியிலிருந்து வந்த வந்தேறிகள், இரண்டாம் தர பிரஜைகள் என்ற நம்பிக்கை. இது இன்று, நேற்று வந்ததல்ல, ஆயிரம் வருஷ நம்பிக்கை. இதை பௌத்த மகாசங்கமும் கடும் போக்குள்ள பிக்குகளும் எண்ணெய் ஊற்றி ஊற்றி வளர்த்தெடுக்கிறார்கள். நீதித்துறைகூட அவர்களுக்குப் பணிந்தே ஆகவேண்டிய நிலை.’
