கிட்டு பூங்கா. சிதைந்த நிலையில் இருக்கிறது.
யாழ்ப்பாணத்தின் ஒரு வீதியில்
யாழ் நூலகம் முன்பாக இராணுவ வாகனம்
Last modified: June 30, 2005
ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.
-எழுத்தாளர் ஜெயமோகன்
ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.
-எழுத்தாளர் சு. வேணுகோபால்
ஈழத்தில் பல அற்புதமான கதைகள் இருக்கின்றன. சயந்தனுடைய `ஆறாவடு’ நாவல் திரைப்படமாக்குவதற்கான எல்லாத் தன்மைகளோடும் இருக்கிறது.
-இயக்குனர் வசந்தபாலன்
நாவல் வடிவமும் சரி, நாவலானது வாசகருக்குக் கடத்த வேண்டிய உணர்ச்சியின் உக்கிரமும் சரி... இரண்டுமே சயந்தனுக்கு நன்றாகக் கைவரப்பெற்றிருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற போர் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை எப்படிச் சின்னாபின்னப்படுத்தியது என்பதன் அழுத்தமான இலக்கியப் பதிவுகளாக சயந்தனின் படைப்புகள் இருக்கின்றன.
-தி இந்து
எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்.
- எழுத்தாளர் ஷோபா சக்தி
தமிழீழத் தாயகத்தையே கனவாகக் கொண்டு, குழுக் குழுவாகச் சிதைந்து ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு மண்ணை ரத்தக்களறியாக்கிய ஈழத்து அரசியலை அஷேரா நாவலின் உள்ளீடாக வைத்துப்பேசுகிறார் சயந்தன். ‘ஆறாவடு’, ‘ஆதிரை’ வரிசையில் ‘அஷேரா’வும் கவனத்தில் இருக்கும் முக்கிய நாவல்!
-ஆனந்த விகடன்
எழுதிக்கொள்வது: இளைஞன்
யாரின்ர அனுமதியின்றி என்று போடேல்லத்தானே? நான் உமக்கு அனுமதி தாறன் நீர் போட்டு வாரும்.
11.19 30.6.2005
எழுதிக்கொள்வது: இளைஞன்
யாரின்ர அனுமதியின்றி என்று போடேல்லத்தானே? நான் உமக்கு அனுமதி தாறன் நீர் போட்டு வாரும்.
11.19 30.6.2005
:-((
:-((
எழுதிக்கொள்வது: .:d:.
யாழ் நூலகம் சிதையுண்டிருந்ததைப் போல் சமிபத்தில் ஒரு பதிவில் படித்த நினைவு. இப்போது
சீரமைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறதே?
.:டைனோ:.
10.43 30.6.2005
எழுதிக்கொள்வது: .:d:.
யாழ் நூலகம் சிதையுண்டிருந்ததைப் போல் சமிபத்தில் ஒரு பதிவில் படித்த நினைவு. இப்போது
சீரமைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறதே?
.:டைனோ:.
10.43 30.6.2005
எழுதிக்கொள்வது: M.Mauran
சயந்தன்,
உங்களை சந்திக்க விரும்புகிறேன்
கொழும்புக்கு வந்ததும் அழையுங்கள்.
-மு.மயூரன்
21.41 30.6.2005
எழுதிக்கொள்வது: M.Mauran
சயந்தன்,
உங்களை சந்திக்க விரும்புகிறேன்
கொழும்புக்கு வந்ததும் அழையுங்கள்.
-மு.மயூரன்
21.41 30.6.2005
சயந்தன்,வணக்கம்!படம்போடுவதில்கூட புத்தியைப்பாவித்துப் போட்டுள்ளீர்கள்!நமது மக்கள் திறந்தவெளிச்சிறைச்சாலைக்குள் வாழ்வதைச் சொல்லாமற் சொல்லியுள்ளீர்கள்.நன்றி சயந்தன்.இந்தக் கொடிய வாழ் சூழல் எப்போது நம்மைவிட்டகலும்?
சயந்தன்,வணக்கம்!படம்போடுவதில்கூட புத்தியைப்பாவித்துப் போட்டுள்ளீர்கள்!நமது மக்கள் திறந்தவெளிச்சிறைச்சாலைக்குள் வாழ்வதைச் சொல்லாமற் சொல்லியுள்ளீர்கள்.நன்றி சயந்தன்.இந்தக் கொடிய வாழ் சூழல் எப்போது நம்மைவிட்டகலும்?
நல்லாயிருக்கு படங்கள்.
தமிழையும் கொலை செய்யிறாங்கள் பாவியள்.
எங்க தொடர்பையே காணேல?
மின்னஞ்சல் போட்டனான் பாத்தனீரோ.
இன்னும் பதிவுகளும் படங்களும் போடும்.
-வசந்தன்.-
நல்லாயிருக்கு படங்கள்.
தமிழையும் கொலை செய்யிறாங்கள் பாவியள்.
எங்க தொடர்பையே காணேல?
மின்னஞ்சல் போட்டனான் பாத்தனீரோ.
இன்னும் பதிவுகளும் படங்களும் போடும்.
-வசந்தன்.-
எழுதிக்கொள்வது: Shiyam Sunthar
சயந்தன் எங்கே போயிட்டியள்? ஆளையே காணவில்லை? இருக்கிறீர்கள் தானே? அதாவது சுகமாய்..
9.28 7.7.2005
எழுதிக்கொள்வது: Shiyam Sunthar
சயந்தன் எங்கே போயிட்டியள்? ஆளையே காணவில்லை? இருக்கிறீர்கள் தானே? அதாவது சுகமாய்..
9.28 7.7.2005
எழுதிக்கொள்வது: குழைக்கட்டான்
சயந்தன்,
என்ன இப்ப எங்க நிக்கிறீர்
12.37 7.7.2005
எழுதிக்கொள்வது: குழைக்கட்டான்
சயந்தன்,
என்ன இப்ப எங்க நிக்கிறீர்
12.37 7.7.2005
படங்களுக்கு நன்றி
படங்களுக்கு நன்றி
எழுதிக்கொள்வது: RAJAN
படங்கள் நன்றாக உள்ளது.ஆனால் கிட்டு பூங்கா முன்பு இருந்த அழகு?
22.49 11.8.2005
எழுதிக்கொள்வது: RAJAN
படங்கள் நன்றாக உள்ளது.ஆனால் கிட்டு பூங்கா முன்பு இருந்த அழகு?
22.49 11.8.2005