யாழ்ப்பாணத்து ஐஸ்கிரீம்

By ஒளிப்படம்


Image hosted by Photobucket.com

Last modified: June 29, 2005

28 Responses to " யாழ்ப்பாணத்து ஐஸ்கிரீம் "

  1. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Sri Rangan

    …ம் வாய் ஊறுகிறது.எண்டாலும் நீங்கள் வடிவாகக் குடியுங்கள்.கண் வைச்சால் வயிறு வலிக்குமாம்.அப்படியே ஒருக்கால் முகத்தையும் காட்டலாம்தானே?

    10.51 29.6.2005

  2. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Sri Rangan

    …ம் வாய் ஊறுகிறது.எண்டாலும் நீங்கள் வடிவாகக் குடியுங்கள்.கண் வைச்சால் வயிறு வலிக்குமாம்.அப்படியே ஒருக்கால் முகத்தையும் காட்டலாம்தானே?

    10.51 29.6.2005

  3. வசந்தன்(Vasanthan) says:

    யாழ்ப்பாணம், வன்னி ஐஸ்கிறீம்களுக்குத் தனிச்சுவை இருக்கு.
    அது சுவைத்துப்பாத்த ஆக்களுக்குத்தான் விளங்கும்.
    உது எந்தக் கடை? உந்தக் கப் என்ன விலை?
    மேலும் விவரங்கள் போட்டிருக்கலாம்.

  4. வசந்தன்(Vasanthan) says:

    யாழ்ப்பாணம், வன்னி ஐஸ்கிறீம்களுக்குத் தனிச்சுவை இருக்கு.
    அது சுவைத்துப்பாத்த ஆக்களுக்குத்தான் விளங்கும்.
    உது எந்தக் கடை? உந்தக் கப் என்ன விலை?
    மேலும் விவரங்கள் போட்டிருக்கலாம்.

  5. Anonymous says:

    எழுதிக்கொள்வது: kulakaddan

    சயந்தன் உது றீயோ கிறீம் கவுஸ் தானே.

    11.16 29.6.2005

  6. Anonymous says:

    எழுதிக்கொள்வது: kulakaddan

    சயந்தன் உது றீயோ கிறீம் கவுஸ் தானே.

    11.16 29.6.2005

  7. Anonymous says:

    எழுதிக்கொள்வது: kulakaddan

    இல்ல சுதாவோ இரண்டும் பக்கம் பக்கம் தானே

    11.41 29.6.2005

  8. Anonymous says:

    எழுதிக்கொள்வது: kulakaddan

    இல்ல சுதாவோ இரண்டும் பக்கம் பக்கம் தானே

    11.41 29.6.2005

  9. Anonymous says:

    எழுதிக்கொள்வது: ஈழநாதன்

    கடை நல்லூருக்குப் பின்னலை இருக்கிற றியோ என்றுதான் நானும் நினைக்கிறேன்.உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் நினைவிலை இருப்பது யாழ்ப்பானத்து ஐஸ்கிறீம்.கல்யாணியை மறக்க முடியுமா(சத்தியமாய் ஐஸ்கிறீமைத்தான் சொன்னேன்)வசந்தகுமாரா பொறுத்தருள்க.
    சயந்தன் எப்ப திரும்புவீரெண்டு சொல்லும்

    18.1 29.6.2005

  10. Anonymous says:

    எழுதிக்கொள்வது: ஈழநாதன்

    கடை நல்லூருக்குப் பின்னலை இருக்கிற றியோ என்றுதான் நானும் நினைக்கிறேன்.உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் நினைவிலை இருப்பது யாழ்ப்பானத்து ஐஸ்கிறீம்.கல்யாணியை மறக்க முடியுமா(சத்தியமாய் ஐஸ்கிறீமைத்தான் சொன்னேன்)வசந்தகுமாரா பொறுத்தருள்க.
    சயந்தன் எப்ப திரும்புவீரெண்டு சொல்லும்

    18.1 29.6.2005

  11. Muthu says:

    சயந்தன்,
    என்ன உண்மையிலேயே ஐஸ்கிரீம் போட்டோ போட்டுருக்கிறீங்க?. நான் என்னென்னவொ எதிர்பார்த்தேன் அடச்.. சே.

  12. Muthu says:

    சயந்தன்,
    என்ன உண்மையிலேயே ஐஸ்கிரீம் போட்டோ போட்டுருக்கிறீங்க?. நான் என்னென்னவொ எதிர்பார்த்தேன் அடச்.. சே.

  13. Anonymous says:

    எழுதிக்கொள்வது: U.P.Tharsan

    யாழ்பாண ஜஸ்கிரீம் சுவையோ சுவைதான். சின்ன வயதில் நல்லூர்கோயிலுக்குப்போனால் நான் அந்த ஜஸ்கிறிம் கடையிலும் கிட்டுபூங்காவிலும்தான் நிற்பேன்.

    14.54 29.6.2005

  14. Anonymous says:

    எழுதிக்கொள்வது: U.P.Tharsan

    யாழ்பாண ஜஸ்கிரீம் சுவையோ சுவைதான். சின்ன வயதில் நல்லூர்கோயிலுக்குப்போனால் நான் அந்த ஜஸ்கிறிம் கடையிலும் கிட்டுபூங்காவிலும்தான் நிற்பேன்.

    14.54 29.6.2005

  15. சயந்தன் says:

    ம்..யாழ்ப்பாண ஐஸ்கிரீமின் சுவை தனிச்சுவைதான். குளக்ஸ் நீங்கள் சொன்னது சரி. அது றியோ தான். தர்சன் கிட்டு பூங்காவினதும் இன்னும் சிலதினதும் படங்கள் இடுகிறேன். பாருங்கள்

  16. சயந்தன் says:

    ம்..யாழ்ப்பாண ஐஸ்கிரீமின் சுவை தனிச்சுவைதான். குளக்ஸ் நீங்கள் சொன்னது சரி. அது றியோ தான். தர்சன் கிட்டு பூங்காவினதும் இன்னும் சிலதினதும் படங்கள் இடுகிறேன். பாருங்கள்

  17. Anonymous says:

    எழுதிக்கொள்வது: இளைஞன்

    ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்.

    11.16 30.6.2005

  18. Anonymous says:

    எழுதிக்கொள்வது: இளைஞன்

    ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்.

    11.16 30.6.2005

  19. vasi says:

    //ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்//

    🙂

  20. vasi says:

    //ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்//

    🙂

  21. Anonymous says:

    எழுதிக்கொள்வது: vaisnavi

    ஓசியிலையும் ஏசியிலையும் நிண்டு நல்லாத்தான் படம்காட்டுறீர் சயந்தன். போனதுதான் போனீர் கொஞ்சம் சுனாமிலை செத்த குடும்பங்களுக்கும் குடுத்திட்டு படம்காட்டினீரெண்டா புண்ணியமாப்போகும்.

    22.36 13.7.2005

  22. Anonymous says:

    எழுதிக்கொள்வது: vaisnavi

    ஓசியிலையும் ஏசியிலையும் நிண்டு நல்லாத்தான் படம்காட்டுறீர் சயந்தன். போனதுதான் போனீர் கொஞ்சம் சுனாமிலை செத்த குடும்பங்களுக்கும் குடுத்திட்டு படம்காட்டினீரெண்டா புண்ணியமாப்போகும்.

    22.36 13.7.2005

  23. Anonymous says:

    எழுதிக்கொள்வது: sruthi

    யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

    18.35 11.8.2005

  24. Anonymous says:

    எழுதிக்கொள்வது: sruthi

    யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

    18.35 11.8.2005

  25. Anonymous says:

    எழுதிக்கொள்வது: sruthi

    எழுதிக்கொள்வது: sruthi

    யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

    18.35 11.8.2005

    18.46 11.8.2005

  26. Anonymous says:

    எழுதிக்கொள்வது: sruthi

    எழுதிக்கொள்வது: sruthi

    யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

    18.35 11.8.2005

    18.46 11.8.2005

  27. shanmuhi says:

    …ம் வாய் ஊறுகிறது.

  28. shanmuhi says:

    …ம் வாய் ஊறுகிறது.

× Close