Last modified: June 29, 2005
ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.
-எழுத்தாளர் ஜெயமோகன்
ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.
-எழுத்தாளர் சு. வேணுகோபால்
ஈழத்தில் பல அற்புதமான கதைகள் இருக்கின்றன. சயந்தனுடைய `ஆறாவடு’ நாவல் திரைப்படமாக்குவதற்கான எல்லாத் தன்மைகளோடும் இருக்கிறது.
-இயக்குனர் வசந்தபாலன்
நாவல் வடிவமும் சரி, நாவலானது வாசகருக்குக் கடத்த வேண்டிய உணர்ச்சியின் உக்கிரமும் சரி... இரண்டுமே சயந்தனுக்கு நன்றாகக் கைவரப்பெற்றிருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற போர் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை எப்படிச் சின்னாபின்னப்படுத்தியது என்பதன் அழுத்தமான இலக்கியப் பதிவுகளாக சயந்தனின் படைப்புகள் இருக்கின்றன.
-தி இந்து
எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்.
- எழுத்தாளர் ஷோபா சக்தி
தமிழீழத் தாயகத்தையே கனவாகக் கொண்டு, குழுக் குழுவாகச் சிதைந்து ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு மண்ணை ரத்தக்களறியாக்கிய ஈழத்து அரசியலை அஷேரா நாவலின் உள்ளீடாக வைத்துப்பேசுகிறார் சயந்தன். ‘ஆறாவடு’, ‘ஆதிரை’ வரிசையில் ‘அஷேரா’வும் கவனத்தில் இருக்கும் முக்கிய நாவல்!
-ஆனந்த விகடன்
எழுதிக்கொள்வது: Sri Rangan
…ம் வாய் ஊறுகிறது.எண்டாலும் நீங்கள் வடிவாகக் குடியுங்கள்.கண் வைச்சால் வயிறு வலிக்குமாம்.அப்படியே ஒருக்கால் முகத்தையும் காட்டலாம்தானே?
10.51 29.6.2005
எழுதிக்கொள்வது: Sri Rangan
…ம் வாய் ஊறுகிறது.எண்டாலும் நீங்கள் வடிவாகக் குடியுங்கள்.கண் வைச்சால் வயிறு வலிக்குமாம்.அப்படியே ஒருக்கால் முகத்தையும் காட்டலாம்தானே?
10.51 29.6.2005
யாழ்ப்பாணம், வன்னி ஐஸ்கிறீம்களுக்குத் தனிச்சுவை இருக்கு.
அது சுவைத்துப்பாத்த ஆக்களுக்குத்தான் விளங்கும்.
உது எந்தக் கடை? உந்தக் கப் என்ன விலை?
மேலும் விவரங்கள் போட்டிருக்கலாம்.
யாழ்ப்பாணம், வன்னி ஐஸ்கிறீம்களுக்குத் தனிச்சுவை இருக்கு.
அது சுவைத்துப்பாத்த ஆக்களுக்குத்தான் விளங்கும்.
உது எந்தக் கடை? உந்தக் கப் என்ன விலை?
மேலும் விவரங்கள் போட்டிருக்கலாம்.
எழுதிக்கொள்வது: kulakaddan
சயந்தன் உது றீயோ கிறீம் கவுஸ் தானே.
11.16 29.6.2005
எழுதிக்கொள்வது: kulakaddan
சயந்தன் உது றீயோ கிறீம் கவுஸ் தானே.
11.16 29.6.2005
எழுதிக்கொள்வது: kulakaddan
இல்ல சுதாவோ இரண்டும் பக்கம் பக்கம் தானே
11.41 29.6.2005
எழுதிக்கொள்வது: kulakaddan
இல்ல சுதாவோ இரண்டும் பக்கம் பக்கம் தானே
11.41 29.6.2005
எழுதிக்கொள்வது: ஈழநாதன்
கடை நல்லூருக்குப் பின்னலை இருக்கிற றியோ என்றுதான் நானும் நினைக்கிறேன்.உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் நினைவிலை இருப்பது யாழ்ப்பானத்து ஐஸ்கிறீம்.கல்யாணியை மறக்க முடியுமா(சத்தியமாய் ஐஸ்கிறீமைத்தான் சொன்னேன்)வசந்தகுமாரா பொறுத்தருள்க.
சயந்தன் எப்ப திரும்புவீரெண்டு சொல்லும்
18.1 29.6.2005
எழுதிக்கொள்வது: ஈழநாதன்
கடை நல்லூருக்குப் பின்னலை இருக்கிற றியோ என்றுதான் நானும் நினைக்கிறேன்.உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் நினைவிலை இருப்பது யாழ்ப்பானத்து ஐஸ்கிறீம்.கல்யாணியை மறக்க முடியுமா(சத்தியமாய் ஐஸ்கிறீமைத்தான் சொன்னேன்)வசந்தகுமாரா பொறுத்தருள்க.
சயந்தன் எப்ப திரும்புவீரெண்டு சொல்லும்
18.1 29.6.2005
சயந்தன்,
என்ன உண்மையிலேயே ஐஸ்கிரீம் போட்டோ போட்டுருக்கிறீங்க?. நான் என்னென்னவொ எதிர்பார்த்தேன் அடச்.. சே.
சயந்தன்,
என்ன உண்மையிலேயே ஐஸ்கிரீம் போட்டோ போட்டுருக்கிறீங்க?. நான் என்னென்னவொ எதிர்பார்த்தேன் அடச்.. சே.
எழுதிக்கொள்வது: U.P.Tharsan
யாழ்பாண ஜஸ்கிரீம் சுவையோ சுவைதான். சின்ன வயதில் நல்லூர்கோயிலுக்குப்போனால் நான் அந்த ஜஸ்கிறிம் கடையிலும் கிட்டுபூங்காவிலும்தான் நிற்பேன்.
14.54 29.6.2005
எழுதிக்கொள்வது: U.P.Tharsan
யாழ்பாண ஜஸ்கிரீம் சுவையோ சுவைதான். சின்ன வயதில் நல்லூர்கோயிலுக்குப்போனால் நான் அந்த ஜஸ்கிறிம் கடையிலும் கிட்டுபூங்காவிலும்தான் நிற்பேன்.
14.54 29.6.2005
ம்..யாழ்ப்பாண ஐஸ்கிரீமின் சுவை தனிச்சுவைதான். குளக்ஸ் நீங்கள் சொன்னது சரி. அது றியோ தான். தர்சன் கிட்டு பூங்காவினதும் இன்னும் சிலதினதும் படங்கள் இடுகிறேன். பாருங்கள்
ம்..யாழ்ப்பாண ஐஸ்கிரீமின் சுவை தனிச்சுவைதான். குளக்ஸ் நீங்கள் சொன்னது சரி. அது றியோ தான். தர்சன் கிட்டு பூங்காவினதும் இன்னும் சிலதினதும் படங்கள் இடுகிறேன். பாருங்கள்
எழுதிக்கொள்வது: இளைஞன்
ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்.
11.16 30.6.2005
எழுதிக்கொள்வது: இளைஞன்
ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்.
11.16 30.6.2005
//ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்//
🙂
//ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்//
🙂
எழுதிக்கொள்வது: vaisnavi
ஓசியிலையும் ஏசியிலையும் நிண்டு நல்லாத்தான் படம்காட்டுறீர் சயந்தன். போனதுதான் போனீர் கொஞ்சம் சுனாமிலை செத்த குடும்பங்களுக்கும் குடுத்திட்டு படம்காட்டினீரெண்டா புண்ணியமாப்போகும்.
22.36 13.7.2005
எழுதிக்கொள்வது: vaisnavi
ஓசியிலையும் ஏசியிலையும் நிண்டு நல்லாத்தான் படம்காட்டுறீர் சயந்தன். போனதுதான் போனீர் கொஞ்சம் சுனாமிலை செத்த குடும்பங்களுக்கும் குடுத்திட்டு படம்காட்டினீரெண்டா புண்ணியமாப்போகும்.
22.36 13.7.2005
எழுதிக்கொள்வது: sruthi
யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்
18.35 11.8.2005
எழுதிக்கொள்வது: sruthi
யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்
18.35 11.8.2005
எழுதிக்கொள்வது: sruthi
எழுதிக்கொள்வது: sruthi
யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்
18.35 11.8.2005
18.46 11.8.2005
எழுதிக்கொள்வது: sruthi
எழுதிக்கொள்வது: sruthi
யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்
18.35 11.8.2005
18.46 11.8.2005
…ம் வாய் ஊறுகிறது.
…ம் வாய் ஊறுகிறது.