தடங்கலுக்கு வருந்துகிறேன். சொதப்பிட்டுது. சரி வந்தது தான் வந்தியள். பக்கத்தில இருக்கிற என்ர பாடலை கேட்டுப் போங்கோ. அதுவும் புது றேடியோத்தான்.
Last modified: January 22, 2007
ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.
-எழுத்தாளர் ஜெயமோகன்
ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.
-எழுத்தாளர் சு. வேணுகோபால்
ஈழத்தில் பல அற்புதமான கதைகள் இருக்கின்றன. சயந்தனுடைய `ஆறாவடு’ நாவல் திரைப்படமாக்குவதற்கான எல்லாத் தன்மைகளோடும் இருக்கிறது.
-இயக்குனர் வசந்தபாலன்
நாவல் வடிவமும் சரி, நாவலானது வாசகருக்குக் கடத்த வேண்டிய உணர்ச்சியின் உக்கிரமும் சரி... இரண்டுமே சயந்தனுக்கு நன்றாகக் கைவரப்பெற்றிருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற போர் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை எப்படிச் சின்னாபின்னப்படுத்தியது என்பதன் அழுத்தமான இலக்கியப் பதிவுகளாக சயந்தனின் படைப்புகள் இருக்கின்றன.
-தி இந்து
எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்.
- எழுத்தாளர் ஷோபா சக்தி
தமிழீழத் தாயகத்தையே கனவாகக் கொண்டு, குழுக் குழுவாகச் சிதைந்து ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு மண்ணை ரத்தக்களறியாக்கிய ஈழத்து அரசியலை அஷேரா நாவலின் உள்ளீடாக வைத்துப்பேசுகிறார் சயந்தன். ‘ஆறாவடு’, ‘ஆதிரை’ வரிசையில் ‘அஷேரா’வும் கவனத்தில் இருக்கும் முக்கிய நாவல்!
-ஆனந்த விகடன்
நீர் முந்திப் போட்ட அருமையான பாட்டைக் கேட்டோம்.அது இனிமை.இப்போது பாட்டேவரவில்லை.வானொலி வேலை செய்யுதில்லை.முன்னம் போட்டமாதிரியே போடும்.
எல்லோரும் றியால் பிளேயர் வைத்திருக்கமாட்டார்கள்.வின்டோ மீடியாப் பிளேயர்தான்.
நீர் முந்திப் போட்ட அருமையான பாட்டைக் கேட்டோம்.அது இனிமை.இப்போது பாட்டேவரவில்லை.வானொலி வேலை செய்யுதில்லை.முன்னம் போட்டமாதிரியே போடும்.
எல்லோரும் றியால் பிளேயர் வைத்திருக்கமாட்டார்கள்.வின்டோ மீடியாப் பிளேயர்தான்.
அருமையான பாட்டா.. ? கத்தரிதோட்ட பாட்டா..? இதில் ஏதும் வஞ்சப் புகழ்ச்சியொன்றும் இல்லையே..
அதுவும் flash பிளேயர் தான். அது மாதிரியே சொந்தமாக செய்ய ஆசைப்பட்டன். செய்தன்.. ஏதோ பிரச்சனை.. bandwidth ஆக இருக்கலாம்.
எனகெண்டொரு றேடியோ சரிவரேல்லை.. பரவாயில்ல.. உங்களுக்கெண்டு ஒரு றேடியோ பற்றி பிறகு படம் போடுறன்.
அருமையான பாட்டா.. ? கத்தரிதோட்ட பாட்டா..? இதில் ஏதும் வஞ்சப் புகழ்ச்சியொன்றும் இல்லையே..
அதுவும் flash பிளேயர் தான். அது மாதிரியே சொந்தமாக செய்ய ஆசைப்பட்டன். செய்தன்.. ஏதோ பிரச்சனை.. bandwidth ஆக இருக்கலாம்.
எனகெண்டொரு றேடியோ சரிவரேல்லை.. பரவாயில்ல.. உங்களுக்கெண்டு ஒரு றேடியோ பற்றி பிறகு படம் போடுறன்.
சயந்தன் வஞ்சகப் புகழ்ச்சி கிடையாது!எங்கள் இளைஞர்களின் முயற்சிகள் பிரமிக்க வைப்பவை.அதுபோலவே உமது பாடலும் அருமை.அது காலத்துக்கேற்ற வடிவில் இசைக்கப்பட்ட விதம் சரியானதாக இருக்கிறது.உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லாத் துறையிலும் மிகுந்த கூர்மையுடையவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.அந்த நம்பிக்கை வீண்போகாது!தொடரும்,வாழ்த்துக்கள்.
சயந்தன் வஞ்சகப் புகழ்ச்சி கிடையாது!எங்கள் இளைஞர்களின் முயற்சிகள் பிரமிக்க வைப்பவை.அதுபோலவே உமது பாடலும் அருமை.அது காலத்துக்கேற்ற வடிவில் இசைக்கப்பட்ட விதம் சரியானதாக இருக்கிறது.உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லாத் துறையிலும் மிகுந்த கூர்மையுடையவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.அந்த நம்பிக்கை வீண்போகாது!தொடரும்,வாழ்த்துக்கள்.
//அருமையான பாட்டா.. ? கத்தரிதோட்ட பாட்டா..?//
ஆமா,அதுதான்.நன்றாக இசைத்துள்ளீர்.
//அருமையான பாட்டா.. ? கத்தரிதோட்ட பாட்டா..?//
ஆமா,அதுதான்.நன்றாக இசைத்துள்ளீர்.
நன்றி.. ஐனநாயகம்.. அப்ப ஒரு அல்பம் போட வேண்டியது தான்.
நன்றி.. ஐனநாயகம்.. அப்ப ஒரு அல்பம் போட வேண்டியது தான்.
/அப்ப ஒரு அல்பம் போட வேண்டியது தான்./
அது அல்பங்களின் வேலையெல்லோ? நீங்கள் ஒரு பாட்டுத்திரட்டைப் போடவேண்டும் 😉
/அப்ப ஒரு அல்பம் போட வேண்டியது தான்./
அது அல்பங்களின் வேலையெல்லோ? நீங்கள் ஒரு பாட்டுத்திரட்டைப் போடவேண்டும் 😉
//அது அல்பங்களின் வேலையெல்லோ? நீங்கள் ஒரு பாட்டுத்திரட்டைப் போடவேண்டும் //
😉
இல்லை பெயரிலி,
உங்கள் கூற்றுப்படி சயந்தன் ஒரு ‘அல்பம்’ போடத் தகுதியானவர்தான்.
😉
😉
//அது அல்பங்களின் வேலையெல்லோ? நீங்கள் ஒரு பாட்டுத்திரட்டைப் போடவேண்டும் //
😉
இல்லை பெயரிலி,
உங்கள் கூற்றுப்படி சயந்தன் ஒரு ‘அல்பம்’ போடத் தகுதியானவர்தான்.
😉
😉
வசந்தன் உங்கள் கருத்தை இப்படி வாசிக்கத் தேவையில்லைத்தானே..
சயந்தன் ஒரு ‘அல்பம்’.
போடத் தகுதியானவர்தான்.;)
வசந்தன் உங்கள் கருத்தை இப்படி வாசிக்கத் தேவையில்லைத்தானே..
சயந்தன் ஒரு ‘அல்பம்’.
போடத் தகுதியானவர்தான்.;)