Last modified: August 1, 2006
ரத்தமும் கண்ணீரும் தெறித்த ஒரு போர்க் காலகட்டத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆதிரை, போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. தமிழில் போர் குறித்து எழுதப்பட்ட நாவல்களில் இதுவே முதன்மையானது.
-எழுத்தாளர் ஜெயமோகன்
ஆதிரை, நாவல் கலையின் சவாலை ஏற்றுக்கொண்ட ஒரு படைப்பு. முப்பதாண்டு கால ஈழப் போர்ச் சூழலில் தமிழ் மக்கள் பட்ட அவமானங்கள், சிதைவுகள், சாதிய முரண்கள் என வாழ்வை விரிந்த தளத்தில் சொல்கிறது ஆதிரை.
-எழுத்தாளர் சு. வேணுகோபால்
ஈழத்தில் பல அற்புதமான கதைகள் இருக்கின்றன. சயந்தனுடைய `ஆறாவடு’ நாவல் திரைப்படமாக்குவதற்கான எல்லாத் தன்மைகளோடும் இருக்கிறது.
-இயக்குனர் வசந்தபாலன்
நாவல் வடிவமும் சரி, நாவலானது வாசகருக்குக் கடத்த வேண்டிய உணர்ச்சியின் உக்கிரமும் சரி... இரண்டுமே சயந்தனுக்கு நன்றாகக் கைவரப்பெற்றிருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற போர் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையை எப்படிச் சின்னாபின்னப்படுத்தியது என்பதன் அழுத்தமான இலக்கியப் பதிவுகளாக சயந்தனின் படைப்புகள் இருக்கின்றன.
-தி இந்து
எள்ளலும் துல்லியமும் கூடிய மொழியும், நாவல் கட்டமைப்பைத் தேர்ந்த தொழில் நுட்பத்துடன் கட்டியிருப்பதும் ஆறாவடு நாவலின் சிறப்புகள். குறிப்பாக நாவலின் கதைசொல்லும் முறையும் கூர்மையான மொழியும் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு நுட்பமான கதைசொல்லி கிடைத்துவிட்டார்.
- எழுத்தாளர் ஷோபா சக்தி
தமிழீழத் தாயகத்தையே கனவாகக் கொண்டு, குழுக் குழுவாகச் சிதைந்து ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு மண்ணை ரத்தக்களறியாக்கிய ஈழத்து அரசியலை அஷேரா நாவலின் உள்ளீடாக வைத்துப்பேசுகிறார் சயந்தன். ‘ஆறாவடு’, ‘ஆதிரை’ வரிசையில் ‘அஷேரா’வும் கவனத்தில் இருக்கும் முக்கிய நாவல்!
-ஆனந்த விகடன்
எழுதிக்கொள்வது: aha
கிளம்பிட்டார்யா கிளம்பிட்டார்
11.43 1.8.2006
எழுதிக்கொள்வது: aha
கிளம்பிட்டார்யா கிளம்பிட்டார்
11.43 1.8.2006
எழுதிக்கொள்வது: Seelan
வாங்க வாங்க..
11.47 1.8.2006
எழுதிக்கொள்வது: Seelan
வாங்க வாங்க..
11.47 1.8.2006
nice pictures…
nice pictures…
என்ன, ஹனிமூனா?
என்ன, ஹனிமூனா?
சூப்பர் ஃபோட்டொங்க
சூப்பர் ஃபோட்டொங்க
superb photos
superb photos
என்ன அண்ண, அண்ணி சுகமா இருக்கிறாவா? நான் கேட்டனான் என்று சொல்லுங்க……ஜன்னல் வழி வெளியே நல்லா இருக்கு…. அப்ப குளத்தில தான் குளியல் போல ….
என்ன அண்ண, அண்ணி சுகமா இருக்கிறாவா? நான் கேட்டனான் என்று சொல்லுங்க……ஜன்னல் வழி வெளியே நல்லா இருக்கு…. அப்ப குளத்தில தான் குளியல் போல ….
உஷார்!!!!!!! இந்த குளத்தில் வைரஸ் பரவியிருக்காமே!!!!!!!! சருவச்சட்டியால் அள்ளி குளித்த பேர்வழியை தேடுகிறார்களாம்.
உஷார்!!!!!!! இந்த குளத்தில் வைரஸ் பரவியிருக்காமே!!!!!!!! சருவச்சட்டியால் அள்ளி குளித்த பேர்வழியை தேடுகிறார்களாம்.
நல்ல படங்கள்.
நல்ல படங்கள்.
ஆரோ சிறீலங்கன் குளிச்சாப்பிறகு மணம் தாங்கேலாதாம்.
ஆரோ சிறீலங்கன் குளிச்சாப்பிறகு மணம் தாங்கேலாதாம்.
எழுதிக்கொள்வது: Bagerathan
திரும்பவும் ஒரு மறுமொழி எழுத ஆசையாக இருக்கின்றது. இன்று சயந்தனின் பதிவுகளின் விழைவாக ஊரோடி என்று ஒரு வலைப்பதிவை பதிவு செய்துள்ளேன். கனக்க எழுத விருப்பம். நேரம் காலம் வசதிகள் கிடைக்குதோ தெரியவில்லை. இருந்தாலும் ஒரு ஆசை. எனக்கு இந்த தமிழ் முன் பக்கத்தை உருவாக்க எத்தனை நாள் ஆகுதோ தெரியேல்லை ஏதாவது ரெம்பிளற் இருந்தால் நல்லம். யாராவது மறுமொழி போட்டால் நல்லம். எதிரம்பார்த்திருப்பன். சுராதான்ர ஏதாவது கட்டாயம் இருக்கும். திருப்பி யாழ்ப்பாணம் போப்போறன் என்டு நினைக்கிறன். இணைய வசதி இருந்தால் தொடர்ந்து பார்ப்பன். உங்கட பழைய ஐஸ்கிறீம் படம் பார்த்த பிறகு யாழ்ப்பாணம் போன பிறகு றியோக்குதான் முதல் போவன் என்று நினைக்கிறன்.
13.24 25.9.2006
எழுதிக்கொள்வது: Bagerathan
திரும்பவும் ஒரு மறுமொழி எழுத ஆசையாக இருக்கின்றது. இன்று சயந்தனின் பதிவுகளின் விழைவாக ஊரோடி என்று ஒரு வலைப்பதிவை பதிவு செய்துள்ளேன். கனக்க எழுத விருப்பம். நேரம் காலம் வசதிகள் கிடைக்குதோ தெரியவில்லை. இருந்தாலும் ஒரு ஆசை. எனக்கு இந்த தமிழ் முன் பக்கத்தை உருவாக்க எத்தனை நாள் ஆகுதோ தெரியேல்லை ஏதாவது ரெம்பிளற் இருந்தால் நல்லம். யாராவது மறுமொழி போட்டால் நல்லம். எதிரம்பார்த்திருப்பன். சுராதான்ர ஏதாவது கட்டாயம் இருக்கும். திருப்பி யாழ்ப்பாணம் போப்போறன் என்டு நினைக்கிறன். இணைய வசதி இருந்தால் தொடர்ந்து பார்ப்பன். உங்கட பழைய ஐஸ்கிறீம் படம் பார்த்த பிறகு யாழ்ப்பாணம் போன பிறகு றியோக்குதான் முதல் போவன் என்று நினைக்கிறன்.
13.24 25.9.2006