இவர் யாருங்கோ..?

அண்மையில் யாழ்ப்பாணம் போய் வந்தபோது எடுத்த படங்களின் தொகுப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் சிக்கியது இந்தப் படம்! யாழ்ப்பாணம் கோட்டையை அண்மித்தாக -பழைய சுப்ரமணிய பூங்காவிற்கு முன்பாக – இந்த சிலை இருக்கின்றது. யாரென்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா..?

பாருங்கள்.. யுத்தத்தின் வடுக்களை தன்னால் முடிந்தளவு தாங்கி வைத்திருக்கின்றார்.


Image hosted by Photobucket.com

6 Comments

  1. எழுதிக்கொள்வது: kalanithe

    அப்பாவி ஒருவர்

    21.34 29.10.2005

  2. எழுதிக்கொள்வது: kalanithe

    அப்பாவி ஒருவர்

    21.34 29.10.2005

  3. ஒருவேளை புத்தரா இருக்குமோ?

  4. ஒருவேளை புத்தரா இருக்குமோ?

  5. எழுதிக்கொள்வது: ஒரு லூசு

    சேனாநாயக்கா?

    0.33 30.10.2005

  6. எழுதிக்கொள்வது: ஒரு லூசு

    சேனாநாயக்கா?

    0.33 30.10.2005

Comments are closed.