ஆறா வடு – நந்தா கந்தசாமி
சாரலின் ஆரம்ப காலங்களில் இருந்தே தனித் தன்மையான எள்ளலுடன் கூடிய சயந்தனின் எழுத்துகளுடன் எனக்கு பரீட்சயம் உண்டு, சயந்தன் ஒரு நல்ல சிறுகதை சொல்லி. சயந்தனின் ஏற்கனவேயான அறிமுகம் ஆறாவடு நாவலை வாசிக்க தூண்டியது.கனடாவில் வெளியீடு நடக்கும் என அறிவிப்பு வராத ஒரு தரணத்தில் இந்தியாவில் இருந்து அந்த…