ஆறா வடு – கவிஞர் சேரன்

அண்மையில் வெளியாகி இருக்கும் சயந்தனின் ஆறா வடு என்னும் நாவல் நம் காலத்தின் மிகச் சிறப்பான நாவல்களில் ஒன்றாக அமையப் போகிறது. நேற்றுத்தான் வாசித்து முடித்தேன்.இந்த நாவலை மைக்கேல் ஒந்தாச்சியின் Cat’s Table உடன் சேர்த்துப் படிக்க வேண்டும். இரு நாவல்களும் வேறு கப்பல் பயணங்கள் பற்றியன மட்டுமல்ல, இரு வேறு அரசியலையும் பற்றியன.

ஆனால் Cat’s Table க்குக் கிடைக்கிற பவிசும் கவனமும் ஆறா வடுவுக்கு இப்போது கிடைக்காது.யாராவது அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வரை/Just finished reading a brilliant novel in Tamil by Sayanthan-Aaraa vadu ( Unhealed wounds). It would be a wise literary exercise to compare this novel with Ondaatje’s Cat’s Table. Both talk about Ships but what a difference in depth, politics and sensitivity!!!!!