சற்றே ஓய்ந்து போன சிஞ்சா மனுசிக் கலையகத்தின் ? ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று இந்தப் பாடல். கணணியை மட்டும் உபயோகப்படுத்தி கோர்த்த இசையில் பாடல் வரிகளைப் போட்டுப் பாடுவது நான்தான். (தேவையா இதெல்லாம் ?) இசையமைத்தவர் ராஜ். ஒஸ்ரேலியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது :)))
4 Comments
Comments are closed.
பாலசந்தர் கணேசன் என முன்பு ஒரு பதிவர் இருந்தவர். உமது அண்மைய பதிவுகளை பார்க்கும் போது அவர்தான் நினைவுக்கு வாறார். மற்றும்படி இது முதலே கேட்ட பாடல்தான்
பாலசந்தர் கணேசன் என முன்பு ஒரு பதிவர் இருந்தவர். உமது அண்மைய பதிவுகளை பார்க்கும் போது அவர்தான் நினைவுக்கு வாறார். மற்றும்படி இது முதலே கேட்ட பாடல்தான்
//பாலசந்தர் கணேசன் என முன்பு ஒரு பதிவர் இருந்தவர். உமது அண்மைய பதிவுகளை பார்க்கும் போது அவர்தான் நினைவுக்கு வாறார். //
அவ்வ்வ்….
//பாலசந்தர் கணேசன் என முன்பு ஒரு பதிவர் இருந்தவர். உமது அண்மைய பதிவுகளை பார்க்கும் போது அவர்தான் நினைவுக்கு வாறார். //
அவ்வ்வ்….