திசை ஒன்பது வாசிப்பு / சின்னராஜா விமலன்

புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர் சயந்தன் எழுதிய ‘திசை ஒன்பது’ நாவலை இன்றைய தினம் படித்து முடித்ததும் சிறியதொரு அறிமுகக் குறிப்பை எழுதத் தோன்றியது. புலம்பெயர் எழுத்துக்கள் அறிமுகப் படுத்திய புதிய களங்கள் ஈழத்து இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவையாக அமைந்தன. அந்தவகையில் ரஷ்யா – உக்ரேன் போரை முழுமையாகச் சித்திரிக்காவிட்டாலும்…

குரு நித்யா எனக்கு யார்?

குரு நித்யா பற்றி நிறைய எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன். இது அவர் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். அவருடைய பின்புலம், அவருடைய ஆளுமைத்திறன், அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஆகியவற்றைப் பற்றிய காணொளி. சற்று உணர்ச்சிபூர்வமானது.

மருத்துவர் ஜீவா : பசுமை விருதுகள் 2025

மக்கள் மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்களின் சமூகச் செயல்பாடுகள் அனைத்தையும் இந்தியாவின் மிகச்சிறந்த முன்னுதராண களச்செயல்கள் எனலாம். மக்களையும் மருத்துவர்களையும் ஒன்றிணைத்து அவர் உருவாக்கிய கூட்டுறவு மருத்துவமனைகள் தேசிய அளவிலான முன்மாதிரி. மருத்துவம், சூழலியல், வரலாறு, சமூக அரசியல், கல்வி, இலக்கியம் என பரந்துபட்ட களத்தில் மருத்துவர் ஜீவா செயலாற்றினார்….

பெண் எழுத்தாளர்களும் ஒழுக்கவாதமும்

வை மு கோதைநாயகி அன்புள்ள ஜெ, தமிழிலும் வேற்று மொழிகளிலும் சென்ற காலங்களில் எழுதிய பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெண் எழுத்தாளர்களின் வெளிப்பாடு பல வகைகளில் இருந்துள்ளது. ஆனால் ஒன்று குறிப்பாக வந்துகொண்டே இருக்குறது. எல்லா மொழிகளிலும் சில பெண் எழுத்தாளர்கள் அந்தந்த காலகட்டத்தின் ஒழுக்கக்காப்பாளர்களாக விளங்குகிறார்கள்….

ஏர்னஸ்ட் கோர்டான்

சயாம் மரண ரயில்பாதையில் போர்க்கைதிகளாக இருந்தவர்களில் ஒருவர்.ராணுவ அதிகாரி. பின்னர் மதப்பணியாளரானார். கோர்டானின் மரணரயில்பாதை நினைவுகள் நூல்வடிவாயின. பின்னர் அதையொட்டி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. ஏர்னஸ்ட் கோர்டான் ஏர்னஸ்ட் கோர்டான் – தமிழ் விக்கி