
தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் – சிறுகதை
January 23, 2013 By சயந்தன் 1 Comment
ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்று டிவியின் உள்ளே நின்று சற்றே நெஞ்சை முன்தள்ளியவாறு கைகளை உயர்த்திக் கத்திய இளைஞனை எங்கோ கண்டிருந்ததாக அகதித்தஞ்ச விசாரணையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் சோபாவில் புதைந்திருந்து விரல்களால் முன் நெற்றியைத் தேய்த்தபடி யோசித்தார். இளைஞனின் ரீ சேர்ட்டில் புலியொன்று பாய்ந்தபடியிருந்தது. தொப்பியிலும் அதே புலி. கழுத்தினில் சுற்றப்பட்டு மார்பினில் தொங்கிய மிதமான குளிரைத்தாங்கும் சிவத்த கம்பளிச் சால்வையின் இரு முடிவிடங்களிலும் இரண்டு புலிகள் பாய்ந்தன. கன்னங்களில் மெல்லிய கறுத்தக்கோடாக தாடியை [...]

தமிழகத்தையும் ஈழத்தையும் இணைப்பது எது எனக் கேட்டால்..? -தீராநதி
July 6, 2012 By சயந்தன் 2 Comments
போருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சாத்தியாமான எல்லா எல்லைகளையும் தொட்டு விடும் துடிப்பு அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தனது ‘ஆறாவடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகமாகியிருப்பவர் சயந்தன். நாவல் வெளி வந்த மிகக்குறுகிய காலத்திலேயே புகலிடத்திலும், இலங்கையிலும் விவாதிக்கப்படும் முன்னணி படைப்பாளியாகியிருக்கிறார். “கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன.” என்று சொல்லும் சயந்தன் இப்போது சுவிஸ்சில் வாழ்கிறார். [...]
புகலிட இலக்கியச் சந்திப்பின் தடம் -ரவி (சுவிஸ்)
April 29, 2013 By சயந்தன்
என்னுடைய புகலிட வாழ்வென்பது இப்போதுதான் ஏழாவது ஆண்டை நெருங்குகின்றது. 80 களிலிருந்தே (அதாவது பிறந்ததிலிருந்தே) புகலிடத்தில் இன்னுமொரு தடத்தில் இயங்கிவந்த மாற்றுக்குரல்களின் வரலாறின் மீதும், அவைபற்றிய பதிவுகள் மீதும் மிகுந்த ஈடுபாடு உண்டு. அக்காலங்களில் இப்புகலிடப்பரப்பில் இயங்கிய சஞ்சிகைகள் மிகுந்த ஆச்சரியத்தைத் தருபவை. இன்றைய தொழில்நுட்பத்தில் இதழ்களைத் தயாரிப்பதற்கே தலையால் நடக்கவேண்டியிருக்கிற போது – கைகளால் எழுதி பிரதியெடுத்து விநியோகித்து…. எத்தனை உழைப்புத் தேவைப்பட்டிருக்கும். இக்கட்டுரையை ரவி (சுவிஸ்) எழுதியிருக்கிறார். அண்மைய நாட்களாக பெரிதும் பேசப்படுகின்ற இலக்கியச்சந்திப்பின் [...]
முதன்மைப் பதிவுகள்
புகலிட இலக்கியச் சந்திப்பின் தடம் -ரவி (சுவிஸ்)
என்னுடைய புகலிட வாழ்வென்பது இப்போதுதான் ஏழாவது ஆண்டை நெருங்குகின்றது. 80 களிலிருந்தே (அதாவது பிறந்ததிலிருந்தே) புகலிடத்தில் இன்னுமொரு தடத்தில் இயங்கிவந்த மாற்றுக்குரல்களின் வரலாறின் மீதும், அவைபற்றிய பதிவுகள் மீதும் … [Read More...]

செங்கடல் படம் பற்றிய உரையாடல்
24.03.2013 சுவிற்சர்லாந்து சூரிச் நகரில், செங்கடல் படம் திரையிட்டதன் பின்பாக படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலையுடனான கலந்துரையாடலின் காணொளிப்பதிவுகள். Youtube … [Read More...]

வதைகளின் கதைப்பாடல் – ம.மணிமாறன்
துடிப்படங்கிய உடல்களைப் புரட்டித் தேடுகிறது கரும்பச்சை சூடிய சிங்களச்சிப்பாயின் துவக்கு. புகை படர்ந்த பெருவெளிக்குள் துழாவித்திரிகிற அவனின் கண்களுக்குள் உறைந்திருக்கிற வன்மத்திற்கு ஓராயிரம் ஆண்டின் வரலாற்று ரேகை … [Read More...]

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் – சிறுகதை
ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்று டிவியின் உள்ளே நின்று சற்றே நெஞ்சை முன்தள்ளியவாறு கைகளை உயர்த்திக் கத்திய இளைஞனை எங்கோ கண்டிருந்ததாக அகதித்தஞ்ச விசாரணையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் சோபாவில் … [Read More...]
சிறுகதைகள்

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் – சிறுகதை
ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்று டிவியின் உள்ளே நின்று சற்றே நெஞ்சை முன்தள்ளியவாறு கைகளை உயர்த்திக் கத்திய இளைஞனை எங்கோ கண்டிருந்ததாக … [Read More...]

இந்தியாக்காரன்
“இவனொரு இந்தியாக்காரனடா. இலங்கைத் தமிழன் என்று பொய் சொல்லி இங்கை அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான்.” என்று பூலோகத்தார் சுட்டிய இளைஞன் எங்களைக் … [Read More...]

மகாப் பிரபுக்கள்
கனகுராசா கக்கூசுக்குப் போகிற வழியில், கையில் வைத்திருந்த தண்ணீர் வாளி முழுவதுமாகத் துருப்பிடித்திருந்தது. அதன் ஓரங்களிலும் உள்ளேயும் பாசி பரவி … [Read More...]
மேலும்
குறிப்புக்கள்
புகலிட இலக்கியச் சந்திப்பின் தடம் -ரவி (சுவிஸ்)
என்னுடைய புகலிட வாழ்வென்பது இப்போதுதான் ஏழாவது ஆண்டை நெருங்குகின்றது. 80 களிலிருந்தே (அதாவது பிறந்ததிலிருந்தே) புகலிடத்தில் இன்னுமொரு தடத்தில் … [Read More...]

திருத்தியெழுதப்பட்ட கதைகள்
பிரதீபா (சக்திவேல்) என்றொரு நண்பி கொழும்பில் இருந்தார். அப்பொழுது நாங்கள் உயிர்ப்பு என்றொரு இதழை வெளியிட்டுப் பழகினோம். அதற்கொரு ஆக்கம் … [Read More...]

தமன்னாவும் ஒரு ஆபிரிக்க இளைஞனும்
சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து … [Read More...]